வாசகர்கள் கருத்துகள் ( 6 )
People DONT BELIEVE Such Vested FALSE STORIES AS Atleast 50%CASES are FALSE & COOKEDUP Evidences/Witnesses etc by Vested-Biased-CASE/NEWS/VOTE/POWER HUNGRY& POWERMISUSING Dreaded Conspiring CRIMINAL GANGS incl False Complainants Proof: These SelfDeclared SAINTS Criminalise Entire People BUT NEVER Booked-FIRd Defamed Arrested Prosecuted Convicted ln Same Trials. GENUINECASES Must be Investigated-Tried UNBIASEDLY& Fast for PUNISHING REAL ACCUSED Not Scapegoats Incl Above PowerMisusing& FalseComplaint Criminals in Same Trials SACK&PUNISH 95%JUDGES NOT PUNISHING SO. SHAMEFUL GOVERNANCE, JUSTICE& BANANA REPUBLIC
இந்த வேலை எல்லாம் இங்கே வேண்டாம்
1987ம் ஆண்டு போடப்பட்ட போக்ஸோ வழக்கு நாற்பது ஆண்டுகள் விசாரணைக்குப் பின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிக்கு இன்று வயது அறுபது. இனி அந்த மேல் சாதியினர் அதிகம் வாழும் ஊரில் அந்த பாதிக்கப் பட்ட குடும்பம் வாழ முடியுமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது. எங்கே நடந்தது பிஜேபி ஆளும் வடமாநிலத்திலதான்.
வடக்கன் மாநிலத்தோடு ஒப்பிட முடியாதாம் ...
திருவண்ணாமலை மாவட்டம், அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் தினமும் போதையில் பள்ளிக்கு வருவாராம். மாணவியரை அழைத்து, மடி மீது அமரவைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தாராம். இப்படி பட்ட ஆசிரியனுங்களுக்குத்தான் பழைய பென்ஷன் திட்டம் ஊதிய உயர்வு பணி நிரந்தரம் என்று போராட்டம். இதற்கு பள்ளி கல்விக்கு வருஷம் 45000 கோடிகள் மக்கள் வரிப்பணம் செலவு. இந்த ஆசிரியனுங்க மொத்தமும் திராவிடனுங்க ஆட்சியில் லஞ்சத்தில் நியமனம் செய்யப்பட்டவர்கள்..
மொத்தமும் திராவிடனுங்க ஆட்சியில் லஞ்சத்தில் நியமனம் செய்யப்பட்டவர்கள்.. இரண்டு பாலாஜிக்கல் இப்படி செய்தாலும் ஒரு பாலாஜிக்குத்தான் உறியடி இன்னொருவருக்கு அமீத் ஷா முழு பாதுகாப்பு . இதுதான் இந்தியாவின் கரன்சி மூட்டைகள் நீதி பரிபாலனம். இருபது வருட போக்ஸோ வழக்கு டில்லியில் முடிவுக்கு வருது நேத்து குற்றவாளிக்கு வயது அறுபது ஆகிடுச்சு. இந்த லக்ஷணத்துல இன்றைய போக்ஸோன்னு இங்க பெட்டி செய்திவேறே.