வாசகர்கள் கருத்துகள் ( 3 )
1988ல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சொத்தை, சம்பந்த முதலியார் என்பவரின் குடும்பத்தினரிடம் இருந்து ஶ்ரீதேவி வாங்கி விட்டார் என்றால், ஶ்ரீ தேவி வாரிசுக்கு தான் செல்லும். சம்பந்த முதலியார் மகன் சந்திர சேகரன், 2 வது மனைவி, பிள்ளைகள் எதன் அடிப்படையில் உரிமை கோர முடியும்? முதல் நடவடிக்கையாக வீட்டில் சட்ட விரோதமாக இருப்பவரை வாடகை வசூல் செய்து வெளியேற்றி, வருவாய் துறை கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு நீடிக்கப்பட்டு, வக்கீலிடம் சொத்து சென்றுவிடும்.. நில அபகரிப்பில் திராவிடர் உலகில் 3 ம் இடம். ? தமிழகத்தில் 1 ம் இடம்.
சம்பந்த முதலியாருடைய வாரிசான எங்களுக்கு அவரின் சொத்தில் பங்குள்ளது அதை எங்கள் தந்தை எங்களிடம் தெரிவிக்காமல் நடிகை ஶ்ரீ தேவிக்கு விற்று விட்டார் அதனால் அந்த விற்பனை செல்லாது இது தான் அந்த புகாரின் சாராம்சம்.....!!!
போனி கபூரின் விண்ணப்பத்தின் மீது, நான்கு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, தாம்பரம் தாசில்தாருக்கு நீதிபதி உத்தரவிட தாசில்தார் கோர்ட் கிளார்க் இல்லை. ஒரு விண்ணப்பம் மீது 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் அமுலாக்க சட்டம் தேவை. அல்லது கவர்னர் முன் அனுமதியை நீதிபதி பெற வேண்டும். மேலும் வக்கீல் போல் மூல ஆவணம் பார்க்காமல் இறந்தவர் மீது பத்திர பதிவு என்று தவறாக கூறினால், இரு வக்கீல், கோர்ட் கிளார்க் மற்றும் நீதிபதி எப்படி முடியும் என்று சந்தேகம் வராமல் வழக்கை பல ஆண்டுகள் நடத்துவர். தாசில்தாருக்கு முடிவு செய்ய மூல ஆவண நகல் தேவை.