வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இதோட நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டிபார்ட்மெண்ட் எப்படி நல்லா இருக்கும்?
இந்த பாண்டியராஜன் ஒரு சைக்கோ. இவன் கோவை பல்லடத்தில் Dsp ஆக இருந்த போது ஒரு அப்பாவி பெண்ணிடம் தன் வீரத்தை காணபித்தவன். அப்பெண்ணை அறைந்ததில் அப்பெண் செவித்திறனை இழந்தார். ஆதிமுக ஆட்சியில் கோவை SP ஆக இருந்த போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை FIR இல் வெளியிட்டவன். இவனைப்போன்றவர்கள் காவல்துறைக்கே ஒரு கேடு
ஸ்டேஷன் லாக்அப்ல அடிச்சி கொன்னாத்தானே லாக்அப் மரணம்னு அரசை சாடுவீங்க, அவன் இடத்துலே அடிச்சி கொன்னா என்ன சொல்லமுடியும். ரூம் போட்டு யோசிப்பாக போல
திருப்புவனம் போன்று மீண்டும் ஒரு காவல் நிலைய லாக்கப் மரணமாக இருக்குமா...? சந்தேகம் வலுக்கிறது. சிபிஐ விசாரிக்கவேண்டும்.
மீண்டும், மீண்டும் நிரூபனமாகின்றது, காவல்துறை ஒரு ஏவல் துறை என்று.
பிரச்சினை என்று வந்தால் அதிகாரிகள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். திரைமறைவில் நின்று உத்தரவு போடும் சார் கள் அது தப்பாக முடிந்தால் அதிகாரிகளை பலிகடா ஆக்கி சத்தமில்லாமல் வேறு இடத்திற்கு மாற்றம் செய்து தப்பிக்க வைத்து விடுகிறார்கள். பிரச்சினை நல்ல விதமாக முடிந்தால் ஃபோட்டோ ஷுட் நடத்தி தற்பெருமை பேசிக் கொள்கிறார்கள். சாதாரண மக்கள் தொலைக்காட்சி மெகா தொடர் பார்ப்பது போல தினமும் பார்த்துவிட்டு தூங்கி எழுந்து வழக்கம் போல வேலைக்கு சென்று விடுகிறார்கள். இதனால் தான் பணம் இருக்குமிடம் பணம் சேருகிறது.
விரைவில் காத்திருப்போர் பட்டியல் நீளும் போல் தெரிகிறது
கிம்ச்சை மன்னரை விசாரியுங்க .........
கடைசி காலத்தில் இருக்கும் இந்த ஆட்சியில் அவனவன் 1000 கோடி அளவு மினிமம் கொள்ளை அடிக்கும்போது 24மணி நேரமும் வேலை பார்க்கும் காவல்துறையினர் நாமும் ஒதுக்கிக்கொள்வோம் என்று நினைத்து இருக்கலாம்.. இந்த டிஜிபி, கமிஷனர் மற்றும் உளவுதுறை ஏடிஜிபி என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை? இந்த அதிகாரிகள் பற்றி வேறு அப்ப அப்ப தவறான் தகவல்கள் வருகின்றன.
திருட்டு தீயமுக ஆட்சியில் கமிஷனர் தன். கட்டுப்பாட்டில் இருக்கும் துணை கமிஷனரை சந்தேகத்தின் பேரில் விசாரணை. தமிழ் நாடு காவல்துறை தன்னுடைய மிடுக்கு கம்பீரம் கவுரவம் இவற்றை யெல்லாம் எப்பவோ விற்பனை செய்து விட்டது. இப்போ நடக்கும் விசாரணையானது எப்பவோ விற்று விட்டதில் கிடைக்கும் ராயல்டியில் பங்கு போட்டுக் கொள்ளவே. அதாவது அசிங்கத்தில் பங்கு.. சபாஷ்..