வாசகர்கள் கருத்துகள் ( 6 )
வெங்கட்ரமனா, ஸ்ரீநிவாஸா, ஏழுமலைவாசா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா.
தமிழர்கள் கடவுள் பக்தி உள்ளவர்கள்.ஆனால், டாஸ்மாக்கினாட்டு மக்கள் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் அடிமைகள்
பகவானிடம் பிராத்தனை செய்வது தனிப்பட்ட ஒருவனின் நன்மைக்காக அல்ல. அந்த வேண்டுதல் உலக மக்களைத்தான் வந்து அடைகிறது. அதனால்தான் திருக்கோயில்களில் நடைபெறும் குறைபாடுகளை பக்தர்கள் பொருள்படுத்துவதில்லை. பகவானின் எல்லா படைப்புகளும் நன்மையைத்தான் முடியும். எனவேதான் எப்போதும் ஆண்டவன் நாமங்களை மனசு நினைத்துக்கொண்டு இருக்கவேண்டும். துயர்களை எளிதாய் கடத்துவோம் . குடையை பிடிக்கவில்லை கொடையை பிடிக்கிறோம்.
தமிழர்களை "திருடர்கள் ஊழல்வாதிகள்" என்றே பாரத் தேசமெங்கும் சேற்றை வாரியிறைக்கின்றனர் தமிழர்கள் திருமலையின் மீதுள்ள பக்திக்கோ குறைச்சலில்லை சோழர்கள் காலத்திலிருந்தே ஏராளமான நிலங்கள் சொத்துக்கள் அளிக்கப்பட்டுள்ளன இன்றும் உண்டியல் வசூலில் தமிழர்களின் பங்கு கணிசமானது ஆனாலும் அங்கே பதிலுக்கு கிடைப்பதோ வேண்டா வெறுப்பு think of or treat someone or something as unimportant or not worthy of respect.
ஊழல்வாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து லோக்கல் body முதல் லோக் சபா வாக்களித்தால் தமிழர்களை பாராட்டுவார்களா . திட்டத்தான் செய்வார்கள் .
சாண்டில்யன் இந்த கேள்வியை நீ உன்னையே கேட்டுக்கொள்ளவேண்டும். அப்படியே திருட்டு திராவிட கொத்தடிமைகளிடம், வடக்கன், பீடா வாயன், என்றும் ஹிந்து வெறுப்பு என்று பேசும் கொத்தடிம்மிகளிடம் கேள். ஹிந்துக்களை கேவலமாக பேசிய ஈரோடு வெங்காயம், கட்டுமரம், அவரது பேரன், ஆகியோரிடமும், இவர்களுக்கு வோட்டை போடும் சொரணை இல்லாத ஹிந்துக்களிடம் ஏன் என்று கேள்.
மேலும் செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்
09-Sep-2024