உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை எஸ்.பி., அலுவலகம்: முதல்வர் திறப்பு

மதுரை எஸ்.பி., அலுவலகம்: முதல்வர் திறப்பு

மதுரை: மூன்று ஆண்டுகளுக்கு முன், அனுமதி பெற்று மதுரை சர்வேயர் காலனியில் ரூ.3.50 கோடியில் மாவட்ட எஸ்.பி., அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை