வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இது பட உலகில் ஒரு சம்பவமாக சில நாட்களில் மறக்கப்பட்டுவிடும் 'அவருக்குப் பதில் இவர்' என்று அடுத்த ஸ்டண்ட் மாஸ்டர் வந்து படம் கோலாகலமாக ஓடும். ஹீரோ பல கோடிகள் சம்பாதிப்பார் இறந்தவர் குடும்பம்தான் நடுத்தெருவில் நிற்கும்
சண்டை பயிற்சியாளர் சாவிற்கு அரசிடமிருந்து ஒரு அரைக்கோடி காசு கொடுக்கவும் . ஏன் என்று மாக்கள் கேட்கலாம். என்னுடைய பதில் அரசியல் இருந்து தான் தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள் உருவாகிறார்கள். அப்படி இருக்கையில் குறைந்த பட்சம் ருபாய் அரைக்கோடி யாவது இவரது குடும்பத்துக்கு கொடுக்கவேணும். துண்டு விழும் பட்சத்தில் மக்களிடம் அதிக வரி வசூலிச்சு எவனாவது கேள்வி கேட்டால் பாஜக மேல வீண் பழியை போட்டுட்டு போயிட்டே இருக்கலாம் .
யாருங்க அது... நம்ம திராவிட சமூகக் கருத்து சொல்லி சூர்யோவோட தம்பி திராவிட முன்னெடுப்பு கார்த்தியோட படப்பிடிப்புலயா இது நடந்தது? ஆங்காங்கே மருத்துவமனை கட்டச் சொல்லி குரல் கொடுக்கிற ஜோதிகாவுக்காக இந்த விஷயத்தை யாரும் பெரிதுபடுத்த வேண்டாங்க. விட்டுடுங்க. ஏழைக் குடும்பம் பிழைச்சிப் போகட்டும்.
பள்ளி கல்லூரி என்று பேசி சம்பளம் வாங்கி கொள்ள மாத்திரம் இது போன்ற குடும்பங்கள் ..
கார்த்தி இப்ப ஏதும் பேச மாட்டார். அதே எடப்பாடி ஆட்சி என்றால் ஒழிக என்று கோஷம் போடுவார்.. இப்படிப்பட்ட ஹீரோக்களை நம்பும் கூட்டத்தை என்ன சொல்ல
இவர் போன்றவர்கள் உயிரை பணயம் வைத்து நடிக்க முன்னணி நடிகர்கள் கைத்தட்டல் வாங்கி கோடி கோடியாக சம்பாதித்து மக்களுக்கு உபதேசம் செய்கிறார்கள். நாமும் கேட்டுக்கொண்டு இருக்கிறோம்
இப்படிப்பட்ட போலி வீரம் காட்டும் ஸ்டண்ட் காட்சிகள் தேவையா , ஏற்கனவே இதுபோல் பலர் இறந்திருக்கிறார்கள் .
உயரத்தில் இருந்து சண்டை அல்லது பணியாற்ற வேண்டும் என்றால், கீழே வலை கட்டுவது வழக்கம் இல்லையா? எப்படி இங்கு தவற விட்டனர்?
அனைத்து ஸ்டண்ட் நடிகர்களும் ஆயுள் காப்பீடு எடுத்துள்ளார்களா என்பதை ஸ்டண்ட் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம் உறுதி படுத்திய பின்னரே அவர்களுக்கு தமது படங்களில் வாய்ப்பு தர வேண்டும். ஏனெனில் பெற்றோர் , மனைவி குழந்தைகளின் வாழ்க்கை பாதுகாப்பு முக்கியம்.
ஊருக்கு எல்லாம் உபதேசம் செய்வார்கள் செல் தட்டி குடும்பம். கூடுதல் ஆக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து சக கலைஞர்களின் உயிரை காக்க வேண்டும். வெறும் காக்க காக்க ன்னு கக்குவான் இருமல் போல உபதேசம் செய்ய வேண்டாம்
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
53 minutes ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
2 hour(s) ago | 1
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
3 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
3 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
3 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
3 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
3 hour(s) ago | 30