வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அரசின் திறமைக்கும் வேகத்திற்கும், வேங்கைவயலே சாட்சி
You cant allow criminals to investigate a crime. Hence the case has been moved to cbi
கள்ளச்சாராய சாவுக்கு மக்கள் வரிப்பணம் 10 லட்சம். கேஸ் சிபிஐக்கு மாறினால் குற்றவாளிகள் பதறும் முன்பாக திமுக பதறுதே. கூட்டி கழிச்சா ஏதோ நெருடுகிறதே. கும்பகோணத்தில் இடி இடிச்சா கொடைக்கானல் ஏன் பதறுகிறது.
குற்றவாளிகள் கவலைப்படலாம். ஏன் திமுக கவலைப்படுவதால் இதில் திமுக சம்பந்தப்பட்டு இருக்குமோ. எங்கேயோ நெருடுகிறது. கும்பகோணத்தில் இடி இடிச்சா கொடைக்கானலுக்கு பாதிக்கிறதே
சி.பி.ஐ.,க்கு மாற்றியது என்று அறிந்தவுடன் அமைச்சர் ஏன் இவ்வளவு பொங்குகிறார்? ஒருவேளை அந்த விவகாரத்தில் இவரும் சம்பந்தப்பட்டிருப்பாரோ...??
எந்த வழக்கையும் சி.பி.ஐ. க்கு மாற்றுவதில் ஒன்று பெரிய ஆச்சர்யமோ அல்லது அனுதாபமோ இல்லை அந்த வழக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்றே உச்ச நீதி மன்றம் உத்திரவு போட்டு அந்த வழக்கை ஆரம்பிக்க சொல்ல வேண்டும் .எந்த வழக்கும் சி.பி.ஐ/.கொடுத்தபின் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்துவைக்கப்பட்டது என சரித்திரத்தில் கிடையாது.அதற்கு சாதாரண நீதி மன்றங்கள் போதுமே .எதற்காக தனி சி.பி.ஐ. நீதிமன்றம் செயல்படுகிறது.இது மக்களின் வீண் பண செலவுதான்.
ஏன் இவனுக பதறுகிறார்கள் ?
ஏற்கனவே ஆதாரங்களை அழித்தாகிவிட்டது. கட்சிக்காரனை காட்டிக்கொடுக்க பைத்தியமா என்ன. அவன் மார்பில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் கொடுத்து அவர்கள் வாயை அடைத்தாயிற்று. எல்லோரும் மாரடைப்பால் செத்தார்கள்தானே? யாராவது வாயைத்திறந்தால் பத்துலட்சத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று கிளம்பிவிட்டால் முடிந்தது கதை. சி பி ஐ தலைமுடியைப்பிடித்து இழுத்துக்கொள்ளவேண்டும். அப்புறம் கவலை எதற்கு மாண்பு ரகுபதி ஐயா?
திராவிட உருட்டு
நடிகை கஸ்தூரியை கைது பண்ணத்தான் இந்த அரசு லாயக்குன்னு நெனச்சுட்டாங்களோ .