வாசகர்கள் கருத்துகள் ( 28 )
எந்த வித பந்தாவும் இல்லாத நல்ல மனிதர்.
இந்த காலத்தில் இப்படியொரு மருத்துவரா. ஆழந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டி பல உள்ளங்கள் நிட்சயம் இறைவனை வேண்டி நிற்பார்கள். அற்புதமான மாமனிதர். இப்படியான சில பேர் இவ்வுலகில் இருப்பது ஆண்டவன் கொடுத்த கொடை.
அப்பா தலைமையில் குன்றிய நாட்டில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதல் என்னும் கொள்கை முழங்கும் வேளையில் பத்து ரூபாய்க்கு மருத்துவமே பார்த்திருக்காரு இவர். பெரிய மனிதர் .
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மருத்துவம் படித்துவிட்டு கொள்ளையடிக்கும் இன்றைய மருத்துவர்கள் இவரைப்பார்த்து திருந்தவேண்டும்.
இப்பேர்ப்பட்ட மனித ரத்தினங்களை கௌரவித்ததா தன் சொந்தந்தங்களையே கொண்டாடிக்கொண்டிருக்கும் மாடல் அரசு?
சரியான பதிவு
மருத்துவ பணியை மனித நேய பணியாக செய்த தன்னலமற்ற டாக்டர் ஐயா ஆன்மா சாந்தி அடையட்டும். இக்காலத்தில் மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள், தங்களது தேவைக்கான மருந்துகளை தாங்கள் ஓரிருவர் சேர்ந்து மருந்து தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து, மருந்தின் தயாரிப்பு விலையிலிருந்து, 100 அல்லது 150 மடங்கு விலை வைத்து தங்கள் மருத்துவ மனையிலும்,அருகே உள்ள ஒரே ஒரு கடையிலும் வைத்து வியாபாரம் செய்து பலமடங்கு பணம் சம்பாதிக்கின்றனர். இந்த லட்சணத்தில் நீட் தேர்வுக்கு லடசக்கணக்கில் பணம் செலவு செய்து அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவபடிப்பு முடிந்து தொழில் துவங்குபவர்கள் பணம் கொள்ளையாக சம்பாதிக்க இது போன்ற பல வழிகளை மேற் கொள்ளுகின்றனர். 40/50 வருடம் முன்பு டாக்டர் படிப்புக்கு செல்பவர்கள் உண்மையில் மருத்துவ துறையில் ஈடுபாடும் இயற்கையான அறிவுக்கூர்மையும் உள்ளவர்களாக, சேவை மனப்பான்மை உள்ளவர்களாக இருந்தனர். இப்போது ஒருவரைக்கூட நாம் அந்த நிலையில் பார்க்க முடியவில்லை. இந்த லட்சணத்தில் மருத்துவபடிப்பு படித்து சாதிக்கப்போவதாக வெட்டித்தனமாக பேட்டியளிக்கும் பிளஸ் டூ வெற்றி பெற்ற மாணவமணிகள். இப்படி சாதிக்கப்போவதாக சொன்ன மாணவ மணிகளில் செய்து காட்டியவர்கள் யாருமில்லை
நீட் இல்லேன்னா கோடிகள்ல சுருட்டுவானுங்கடா அப்பரன்டீஸு
டாக்டர் ரத்தினம் வயது 96. வயது மூப்பு காரணமா இயற்கை எய்திமிருக்கிறார். இதில் அதிர்ச்சியும், வேதனையும் அடைய என்னயிருக்கிறது.
how many doctors work till 90 plus and charge only TEN RUPEES.? that is why his death causes shock and pain
இந்த கலியுகத்தில் இப்படியும் மனிதர்கள்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்."