வாசகர்கள் கருத்துகள் ( 49 )
கிறிஸ்துவ வியாபாரம்.. அவ்வளவு தான்.
திராவிட மாடல் ஆட்சியில் இதெல்லாம் சகஜம், மைனாரிட்டி வாக்கு வங்கிக்காக கண்டுக்க மாட்டாங்க.
கூவி கூவி விக்கப்படும் விலை போகாத சரக்கு .
அந்த காலத்தில் பரமாச்சாரியார் கட்டளையின் பேரில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளாக உள்ளவர்களுக்கு விபூதி குங்குமம் கொடுத்திருக்காங்க வாங்குவதும் வாங்காததும் அவரவர் விருப்பம் வீண் பிரச்சனை வேண்டாம்
செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் பல்லாண்டுகளாக இதுபோன்ற மதப்பிரச்சாரம் நடந்து கொண்டு இப்பொழுதும் இருக்கிறது.
தமிழ் நாடு அரசு
Who is giving free medical treatment in Tamilnadu?
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் இந்த கிருத்துவ மத பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் வழக்கம் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது இந்துக்கள் மற்றும் இந்து பாதுகாப்பு அமைப்புக்கள் விழித்துக்கொண்டு, இந்த மத பிரச்சாரத்தை தடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஏதுக்கு குடுக்கறீங்கன்னு கேக்காம குடுக்கறதை வாங்கிக் கொண்டு ரொம்ப நன்றி. இதை வேறவிதமாக கூட யூஸ் பண்ணிக்கலாம் போல இருக்கேன்னு சொல்லிட்டா போச்சு. அவங்களுக்கும் அதுல ஒரு திருப்தி கிடைக்கும் இல்லையா
கூவி கூவி விக்கப்படும் விலை போகாத சரக்கு .