வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆக, ஆளும் கட்சி அமைச்சரே பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கிறார் தங்களுடைய நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை
இதுதான் திராவிட மாடல் என்று கூறுகிறார். ஒன்றுமே இல்லை என்கிறார். மக்கள் வரிப்பணத்தில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றது மட்டுமே. மக்கள் புரிந்து கொண்டால் சரி
சாராய வியாபாரிக்கு CCC மட்டும் தான் தெரியும். படித்த அறிவிலிகளுக்கு ஏகப்பட்ட தலைக்கனம் . 2026 ஒன்று தான் பாடம் புகட்ட ஒரே வழி . தமிழக மக்களே விலை போகாதீர்
சாமர்த்தியமாக எதையும் பேசி சமாளிப்பது திறமை தீம்க்காவினர்களுக்கு கைவந்த கலை. இதற்க்கு பிரதானமாக மங்குனி பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுக்கு பணம் வாங்குபவர்கள் முன்னால் அமர்ந்து இருப்பது முக்கியம்.
பாஜக கட்சிக்கு சேவை செ ய்கிறார்கள்
10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு என்பது திமுக தலை குடும்பத்திற்கு வந்த நன்கொடை. நீஙக தவறாக புரிந்து கொண்டால் நாங்க எப்படி பொறுப்பாக முடியும். இதற்கெல்லாம் வெள்ளை வெளிவராது. அவசிய மான நேரத்தில் வெளியிடுவோம். திராவிட கும்பல் நேர்மைய்யக்கும் மைக்கும் அவர்களுக்கும் காத தூரம் இல்லை இல்லை இன்பினிட்டி Infinity .
நீங்க வெள்ளை கொடி காட்டி,சேவகம் பண்ணுனீங்களே மங்குனியாரே....
தமிழக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டதற்கு காரணம் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பள்ளிக்கட்டடத்தின் மீது நம்பிக்கையின்மையே. திராவிடங்களில் கட்டிய கட்டிடங்கள் எப்போது இடிந்து விழும் என்று தெரியாது . அதனால் தனியார்பள்ளிகளின்மீது நம்பிக்கைவைத்து அங்கு சேர்கின்றார்கள் . இப்போதும் கர்ம வீரர் காமராஜர் காலத்தில் கட்டிய கட்டிடங்கள் கம்பீராமாக நின்று மக்களின் நம்ம்பிக்கையை பெற்றுகின்றன .
இ சி எஸ் மீது ரூ 100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போடாத வரை சரி.
உங்களுக்குக் கூடும் கூட்டத்தைப் பார்க்கும் போது அதற்காக நீங்கள் செலவு செய்யும் பணத்தைக் கணக்கிடும் போது நம் எண்ணங்களில் தோன்றுவது என்னவென்றால்... அவ்வளவு கொள்ளை அடிச்சு வெச்சிருக்கீங்களா ஐயா... இம்புட்டு செலவு பண்ணி கூட்டத்தை சேர்க்குறீங்க...