வாசகர்கள் கருத்துகள் ( 6 )
முக்கிய காரணம்.. உணவில்லாமல்... சத்து குறைவு தான்
உணவிற்காக பிழைப்பு தேடி தானே உ.பி, பீகார், ஒடிசாவில் இருந்து தமிழ் நாடு வருகிறார்கள்
[உணவிற்காக பிழைப்பு தேடி தானே உ.பி, பீகார், ஒடிசாவில் இருந்து தமிழ் நாடு வருகிறார்கள்] ..... அங்கிருந்து தமிழ்நாடு வருபவர்கள் கல்வித்தகுதியில் குறைந்தவர்கள் .... அதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை ..... தமிழ்நாட்டில் இருந்து வடநாடு செல்பவர்கள் படித்து வேலைக்கு அங்கே செல்கிறார்கள் .... அது தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு ..... முதலீடுகளை ஊக்குவித்து வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யாத தமிழ்நாட்டு அரசுக்குத் தலைகுனிவு ..... இந்த அடிப்படையை கழகக் கொத்தடிமைகள் என்று உணர்வார்கள் ????
தமிழகம் இந்த விஷயத்தில் முன்னேறியிருப்பினும் அதற்குக்காரணம் மக்களுக்கே ஏற்பட்ட ஒரு விழிப்புணர்வே ....
மேற்கு வங்கத்தில் காச நோயே இல்லையா?
உண்டு .... அதுவும் பின்தங்கிய மாநிலம்தான் .... ஆனால் சில அம்சங்களில் தமிழகத்தை விட முன்னேறிய மாநிலம் .....