வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இவரை கைது செய்து பெரியார் ஆளாக ஆக்கிவிட்டார்கள்.
உண்மையான சகோதரன் சகோதரியின் வன்கொடுமையை வைத்து அரசியல் செய்ய மாட்டான்
உண்மை சகோதரன் பழி தீர்பான் என்று மக்கள் கூறின்றனர்
கேரவன் தலைவரின் உண்மையான சந்திப்பின் விவரம் வெளியிட்டால் நல்லது "கவர்னரண்ணா அண்ணா பல்கலையில் ஏதோ பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன். அது உண்மையங்கண்ணா"
எங்களை எதிர்த்து யார் அரசியல் செய்தாலும், பேசினாலும் கைதுதான். வடிவேல் காமெடி மாதிரி "தாக்கள்தான்"
தவெகா கட்சிக்கு தமிழ்நாட்டுல ஒருத்தருக்குகூடவா தகுதி இல்ல பொதுசெயலாளராக, பாண்டிச்சேரியிலிருந்து கொண்டுவந்து போட்டிருக்காரே
தப்பு செஞ்சவனுகளை விட்டுவிட்டு மத்தவங்களை கைது செய்வதில் மாடல் அரசு போலிசு துறை தீயா வேலை செய்யுது.
நடிகர் விஜய் பொறுமை காக்க வேன்டும். கொஞ்ச காலம் அரசியலில் நுழைந்தவுடன் பதவிக்கு வாரா ஆசை படக்கூடாது. வென்று பதிவியில் அமர்ந்ததால் அமைச்சரவை அமைக்கும் போது அனுபவம் இல்லாதவர்கள் அமைச்சர் அனால் அது ஆபத்தில் கொண்டு விடும். ஆரம்பித்த வேகத்தில் கட்சி காணாமல் போய் விடும். அனுபவ மிக்கவர்கள் அடுத்த கட்சியிலிருந்து வரலாம் ஆனால் அதுவும் ஆபத்தாகிவிடும்.
இந்த அறிக்கையை நாளை வெளியிடும் பத்திரிக்கை ஆசிரியர்களை எல்லாம் கைது செய்வார்களா?
அறிக்கை விநியோகம் செய்பவர்களை எல்லாம் கைது செய்யும் இந்த நாசகார அரசு ஏன் கோவில் வாசலில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும் கிறிஸ்தவர்களை கைது செய்வதே இல்லை?
கற்பனை கதைகளை மக்களிடம் பரப்புவது சட்டப்படி குற்றம். அரசியல் என்பது சினிமா அல்ல. அனைத்திற்கும் முன் அனுமதி பெறவேண்டும். நீதிமன்றத்தில் உள்ள சில அரசியல் ஏஜெண்டுகளை நம்பி ஏமாறவேண்டாம்
த்ரவிஷ கும்பலின் சிலையை திருக்கோவில் முன்னால் வைக்கலாமா? மஸ்ஜித், சர்ச் முன்னால் ஏன் வைக்கவில்லை?