வாசகர்கள் கருத்துகள் ( 37 )
நன்று
புதிய நபர்கள் புதுவாசல் வழியாக அரசியல் களம் காணவேண்டிய காலம். தேவையான ஒன்று. அடிமட்ட பதவியில் இருந்து அனைத்திற்கும் புதிய தலைவர்களும் தொண்டர்களும் தேவை. பழைய ஆட்களை காணாமல் செல்ல பதிய நவீன முறைகளை கையாளவேண்டும். வெளிப்படை தன்மையான அரசியல் மட்டுமே பழயை ஆட்களை துரத்தும்.
இதுவும் ஒரு வகையில் கட்சிக்கு விளம்பரம் தான்.
மக்கள் தொண்டுக்கும் மகிழ்விக்கும் தொண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ப்ரிடம், தனிமை மக்கள் தொண்டில் நிச்சயமாக இருக்காது. ஆசைக்கள் அரசை நடத்தி விடாது. ஒவ்வொரு செயலுக்கும் 360 டிகிரியில் அம்புகள் வரும். இதை எல்லாம் புரிந்து கொண்டாரா? என தெரியவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் பிரச்சனையாக அவர் எதை கருதுகிறாரோ, கட்சி தலைவராகவே சந்தித்து, அரசு இயந்திரங்கள் மூலமே சாதாரண மனிதனாகவே தீர்க்க முயல வேண்டும். மக்கள் தொண்டு தான் அவர் எண்ணம் என்றால், அவருக்கு புரியும்படி எனில் சிவாஜி படம் போல் தனி அரசாங்கமே நடத்தி காட்ட வேண்டும். அப்போது தான் இவரின் செயல் திறன் மக்களுக்கு தெரியும். தற்போதைய அரசின் குறைகளை கூறாமல் தலைவர்கள் தோன்றுவது இல்லை.
எனக்கு என்னமோ விஜய் தன்னுடைய கட்சிக்கு விளம்பரம் அதிகம் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படி செய்கிறாரா என்று தோன்றுகிறது. முதலில் கட்சியின் பெயரில் பிரச்சினை. இப்பொழுது கட்சி கொடி அறிமுகம் செய்வதில் பிரச்சினை. அடுத்து எதில் பிரச்சினை செய்து விளம்பரம் தேடப்போகிறாரோ...?
விஜய்க்கு வேண்டாத வேலை.எது எப்படியோ சினிமாவில் சம்பாதித்த கருப்பு பணத்தை வாரி இறைத்து விட்டு கடைசியில் திரும்பவும் சினிமா சான்ஸ் தேடி செல்ல வேண்டியதுதான்.ரசிகர்களும் திருந்தியபாடு இல்லை.அவர் ஒரு சினிமா நடிகர் அவர் தொழிலை அவர் செய்து கோடிக்கணக்கான பணத்தை சம்பாதிக்கிறார்.நாம் நம்முடைய தொழிலை செய்து பெற்றார் மனைவி மற்றும் மக்களுடன் சந்தோசமாக இருப்பதை விட்டு கட்டிடங்களுக்கு பால் அபிசேகம் செய்வது அவசியமா.
நீ மூடிக்கிட்டு உன் வேலையை பாரு
Why they are creating such a hullabaloo over a flag which is soon set to go into the dustbin?
அரசியலுக்கு புதியவர்களின் வருகையை வரவேற்க வேண்டும். அதுதான் உண்மையான ஜனநாயகம். சாமான்யன் ஏழை பங்காளன் உங்களில் ஒருவன் , என்று பாட்டுப்பாடி சினிமாவில் குரல் கொடுத்தவர்கள் நிஜவாழ்வில் அதேபோன்று போராட்ட குணத்தை கொண்டிருக்கவேண்டும். திரை உலக அரசியல் வேறு. ஆட்சி , கட்சி அரசியல் வேறு . இரண்டையும் ஒன்றாக பார்க்கக்கூடாது. பார்க்கமுடியாது. இங்கு கள யதார்த்தம் வேறு. இதை புரிந்தவர்கள் மட்டுமே ஜெயிக்க முடியும். இது நாள் வரை அவர் மக்களுக்காக தெருவில் இறங்கி போராடவில்லை என்றாலும் அவர் தற்போது யாரை எதிர்த்து அரசியல் செய்யப்போகிறார் என்பதை சாமான்யன் புரிந்துகொள்ளும்படியாக விளக்கவேண்டும். ரசிகர்களால் செய்யப்பட்ட நலத்திட்ட பணிகள் என்பன வேறு. மற்ற அரசியல் கட்சியினரிடமிருந்து வேறுபட்டு தனது கட்சியின் அரசியல் தொண்டர்களாக அந்த ரசிகர்கள் இனிமேல் என்ன செய்யவேண்டும் என்று இவர் தெளிவாக விளக்கினால் மட்டுமே தனக்கு என்று ஒரு வாக்கு வங்கியை உருவாக்கமுடியும். மக்களை ஏமாற்றும் எந்த ஒரு அரசியல் கட்சியும் நீண்ட நாட்கள் நிலைத்ததாக சரித்திரம் இல்லை.
அது இந்திய / ஆசிய யானை அல்ல. ஆப்பிரிக்க யானை. காதுகளைப்பாருங்கள். இப்படியா ஒருவர் மோசமான கொடியை வடிவமைக்க வேண்டும் ?.
தெரிந்தே, வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்ட கொடி .....
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago