வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தாய் தந்தை தான் காரணம். படிப்பு தான் முக்கியம். வேலையில் இருந்தால் தான் மரியாதை என்று சொல்லி வளர்க்க வேண்டும். விஜயின் ரசிகன்,அவனின் கட்சியில் தொண்டன் என்றால் எந்த பெண்ணாவது இவனை திருமணம் செய்து.கொள்வாளா ? இப்போது பாருங்கள் பெற்றோருக்கு பிள்ளையை போய் விட்டான்.ஆனால் கட்சி தலைவன் இன்னும் தன் ரசிகர்களை மூளை சலவை செய்து முதலவர் ஆக பார்க்கிறான். சாபக்கேடு
ஆரம்பமே அபசகுனமாய் உள்ளது எதற்கும் கர்த்தரை ஜெபியுங்கள்
இதுபோன்று அரசியல்வாதிகளுக்காக ஏன் உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டும் படிக்கும் மாணவர்கள். முதலில் படிக்கும் மாணவர்களை இதுபோன்ற கட்சி பணிகளுக்கு அந்த அந்த கட்சி தலைவர்கள் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்தவேண்டும்.
அவன் படிக்காமல் ஊர் சுற்றுவதால்தான் பேனர் வைக்க வந்துள்ளான். இதெல்லாம் உருப்படாத கேஸ். இப்படிபட்ட ஆட்கள்தான் கட்சிக்கு தேவை. நாட்டுக்கு, குடும்பத்திற்கு தேவையில்லை.
ஜெபம் செய்தால் திரும்பி வருவார்?