வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பொய்ச்சொல்ல கூடாது பாப்பா என மஹாகவி பாரதியார் குழந்தைக்கு சொன்னதேதனால்? குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்றாலும் குழந்தை பருவ வயதில் மனதில் பதிவது ஆழ்மனதில் பசுமரத்தாணி போல் பதியும். ஒரு ஆங்கில கவிஞன் சொன்னான் குழந்தை மனிதனின் தகப்பன் என்று Child is the father of man. மற்றும் ஒரு கவிஞன் குழந்தை பருவம் மனிதனை காண்பிக்கிறது, காலை நேரம் அந்த நாளை காண்பிப்பதுபோல்.Childhood shows the man as morning shows the day. பொய்யிலேயே பிறந்து பொய்யிலே வளர்வதுதான் மெய்யோ?
யாருக்கு யார் துணை? நீதிமன்றத்திற்கு அரசு துணையா அல்லது மாற்றாக அரசுக்கு நீதிமன்றம் துணையா? யார் யாருக்கு துணை நின்றாலும் நீதி துணை இன்றி அனாதையாக போவதால் சமூகம் முன்னோக்கி செல்கிறதா அன்றி சமூகம் பின்னோக்கி பயணித்தால் பயனோ, பாதிப்போ யாருக்கு?
ஜுன் 2 தண்டனை அறிவிப்பு. அடுத்தநாளே கட்டுமரம் பிறந்ததின கருணையால் விடுதலையும் விடியலின் விருந்தும் தொடரும்.
உமக்கு கற்பனை திறன் அதிகமாக உள்ளது
பாகிஸ்தான் அனுப்பும் டிரோனைக்கூட தடுத்து நிறுத்தலாம், அழிக்கலாம். ஆனால் முதல்வர் ஸ்டாலின் வாயில் இருந்து வரும் பொய்யை தடுக்கவே முடியாது.
முதல்வர் ஏன் இப்படி பொய் சொல்கிறார்.பொய் சொல்வதில் நூறு மார்க் வாங்கி முதலிடத்தில் இருக்கிறார்.கோர்ட் தாமாக முன்வந்து விசாரித்து ஒரு குழு அமைத்து ஐந்து மாதங்களில் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.இவர் செய்தது போல அறிக்கை விடுகிறார்.மக்களை ஏமாற்ற நினைத்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் இவரை ஏமாற்றி விடுவார்கள்.
விஜய்க்கு நன்றிகள். ஒரு கோரிக்கை. கொஞ்சம் செலவு செய்து இதை ஒரு போஸ்டராக அனைத்து மாவட்டங்களிலும் ஒட்டவும்
ஸ்டாலின் என்ன பிதற்றுகிறார். ஞானசேகரன் மாதிரி தறுதலைகள் இன்னும் எத்தனை பேர் திமுகவில் பொறுப்பில் இருக்கிறார்களோ ! பயமாக இருக்கிறது.இந்த விஷயத்துலிமா ஸ்டிக்கர் ஒட்டுவது ?
அண்ணாமலை முன்பு செய்ததை இப்போது விஜய் செயகிறார். வாழ்த்துக்கள்.
"தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்குத் தமிழக காவல் துறை தான் காரணம்" இது முழுக்க முழுக்க உண்மைதான். அதனால்தான் இந்த குற்றவாளிக்கு மட்டும் தீர்ப்பு வழங்க போகிறார்கள் பின்னாடி இருக்கும் பல சார்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள். திருவான்மியூர் கடற்கரையிலும் இப்படி நடக்கின்றது. காவலர்கள் அங்கு வருபவர்களிடம் மிரட்டி, மொபைல் ஃபோனை பிடுங்கி, அடித்தும், தங்கள் வண்டியில் அறைக்கு அழைத்து செல்கின்றனர். இவர்களை informers ஆக மாற்றி பணமும், சுகத்தையும் பெருகின்றனர். பிரச்சனை வெளியில் வராமல் இருக்கின்றது. இந்த அண்ணா பல்கலை மாணவிக்கு உள்ள தைர்யம் எல்லோர் இடத்திலும் இல்லாமல் இருக்கின்றது.
எண்ணிக் கொள்ளுங்கள்.. இன்னும் 13 நாட்கள் தான்..