வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பூ ஏற்றி செல்லும் லாரி, காய்கள் ஏற்றி செல்லும் லாரி, பழங்கள் ஏற்றி செல்லும் லாரி, பலவித பண்டங்கள் ஏற்றி செல்லும் லாரி என்று எல்லாவற்றையும் சோதனைக்கு உட்படுத்தினால் மேலும் பல கஞ்சா மூட்டைகள், போதைப்பொருட்கள் கிடைக்கலாம். ஏதோ சாஸ்திரத்திற்கு ஒன்று இரண்டு லாரிகளை சோதனை செய்துவிட்டு கஞ்சா கடத்தலை தடுத்துவிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதில் ஒரு பெருமையும் இல்லை.
அட போங்க சார் நீங்க ஒண்ணு முப்பது லாரியில கஞ்சா போனா ஒரு லாரியை பிடிச்சுட்டோம்ன்னு மார்தட்டி விருது வாங்கிடுபோம். இருபத்தொன்பது லாரியில் போனது யாருக்கும் தெரியாதுங்கறது எங்க நினைப்பு