உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரட்டை இலை சின்னம்: முடிவெடுக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு

இரட்டை இலை சின்னம்: முடிவெடுக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கெடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் 4 வாரத்திற்குள் கேட்க வேண்டும்' என தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'அ.தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னை இருப்பதால் இரட்டை இலை தொடர்பாக, முடிவெடுக்க கூடாது. அ.தி.மு.க.,வின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது' என குறிப்பிட்டு இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=e93ik063&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மனு இன்று (டிச.,04) நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அமர்வு விசாரித்தது. 'அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் 4 வாரத்திற்குள் கேட்டு முடிவெடுக்க வேண்டும்' என தேர்தல் கமிஷனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sampath Kumar
டிச 05, 2024 17:36

ஹை ர்ட் உயர்தல் கமிசினுக்கு ஆர்டர் ??? சிரிப்புதான் வருகிறது அரசியில் கமடே கூத்துகளில் இதுவும் ஓன்று பிஜேபி அருணின் கையில் குடுமி உள்ளது தேர்தல் கமிஸ்ஸின் ஏபோவோ தேறாத கமிஸ்ஸின் ஆகி போனது நீதி மன்றத்துக்கு தெரியாத இந்த இல்லை சண்டை வந்து ஏத்தனை வழக்குகள் அப்போ எல்லாம் தெரியாத நீதி மன்றத்துக்கு பிஜேபிகாரைன் காய் பாவை ஆகி விட்ட நீதி மாற்றமும் தேர்தல் கமிசிசின் மக்கள் மன்றத்தில் தோலிவி அடைந்து விட்டது


தாமரை மலர்கிறது
டிச 04, 2024 20:34

பிஜேபி தலைமையின் கீழ் எடப்பாடி, பன்னீர் இருவரும் இணைந்தால், இரட்டை இலை சின்னம் உண்டு. இல்லையெனில் கிடையாது. பிஜேபி தலைமையில் எடப்பாடி, பன்னீர், சசி, தினகரன் ஆகியோருடன் ஒன்றிணைந்த அதிமுக, பாமக, சீமான், விஜய் ஆகியோருடன் சேரும்போது, பிஜேபி அணி அசுர பலம் வாய்ந்ததாக இருக்கும். திமுகவை எதிர்த்து இருநூறு இடங்களை வெல்லும்.


Jagan (Proud Sangi)
டிச 04, 2024 19:43

ஒன்று பட்ட அதிமுகவின் சின்னம் இரட்டை இலை . EPS வசம் இருப்பது கவுண்டர் ஜாதி கட்சி . இரட்டை இலை முடக்க பட வேண்டிய சின்னம்.


sankaranarayanan
டிச 04, 2024 17:07

இரண்டு இலைகளும் சென்றாகிவிட்டன ஒன்று எம்.ஜி.ஆர். மற்றொன்று ஜெயலலிதா அம்மா இனி அந்த இரட்டை இலைகளுக்கு அவர்கள் இருவரும் இல்லாத நிலைமையில் என்ன மஹிமை இருக்கிறது இனி வேறேதாவது சின்னம் இவர்களுக்கு தேர்த கமிஷன் கொடுக்கலாம்


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 16:49

இரட்டை இலை சின்னத்தை முடக்கி விட்டால் பாஜக ஜெயிக்குமா?


Rajadurai S
டிச 04, 2024 14:41

UP CREDITED WITH RS.200


மோகனசுந்தரம் லண்டன்
டிச 04, 2024 14:13

இரட்டை இலை முடக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் பழனி ஆண்டியின் அகம்பாவம் அழியும்.


வைகுண்டேஸ்வரன்
டிச 04, 2024 14:08

ரெண்டுமே பா ஜ க வின் கீழே தான் இயங்குகின்றன. திமுக விற்கு ஆதாரவாக தீர்ப்பு குடுத்தால் மட்டும் திராவிட நிறுவனம் ஆகி விடும். சின்னத்தை முடக்கலாமா கூடாதா என்று பாஜக விற்கு இன்னும் தீர்மானிக்க முடியவில்லை.


RAMAKRISHNAN NATESAN
டிச 04, 2024 18:36

இன்றைய நிலையில் பாஜகவுக்கு திமுகவை விட நட்பான கட்சி வேறில்லை .....


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 04, 2024 13:42

MGR க்கு வாரிசு இல்லை, DMKவில் வாரிசு இருப்பதால் தான் கட்சி இருக்கிறது உங்கள் பேச்சுக்கு துரைமுருகன் துணை முதல்வர் ஆகி இருந்தால் எவன் வோட்டு போடுவான், ஓத செங்கல் வெச்சி 40 தொகுதியில் தனியே போராடி 40 / 40 வாங்கி கொடுக்க முடிந்தது அல்லவா அப்புறம் , இது தான் வாரிசு வின் லாபம்


hari
டிச 04, 2024 14:43

இது ஒரு கொதடிமயின் தீர்ப்பு..


தமிழ்நாட்டுபற்றாளன்
டிச 04, 2024 13:41

வெல்லட்டும் அவரது உறுதி. பாவமாக உள்ளது


சமீபத்திய செய்தி