வாசகர்கள் கருத்துகள் ( 11 )
மீன் பிடிக்க பல சிரமங்கள். ஆனால் சிரமங்கள் எதுவும் இல்லாமல் நம் நீதிமன்றங்களில் ஜாமீன் கிடைத்துவிடுகிறது.
இவர்களது குடும்ப வாக்குகளுக்காக இழப்பீடு வழங்கப்படும். அதுதான் திராவிட மொடல்.
ஆல் பாஸ் முறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அதான் அறிவுச்சுடர் ரொம்ப பிரகாசமாக எரிந்து ஆளையே பொசுக்கிவிட்டது. பாரதியின் - சொல்லடி சிவசக்தி எனை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய் - என்ற பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.
தெர்மோ கோல் விஞ்ஞானியின் மறு வடிவம்
மின் வயர்களை அணில் கடித்தது போல்.
திராவிடக்கல்வியில் அடிப்படை விஞ்ஞானம் ஒரு மூடநம்பிக்கை.
வில்லேஜ் விஞ்ஞானிகள் இருவர் மேலோகம் பயணம்..
நூறு ரூபாய் செலவில் மீன்கள் வாங்கி இருக்கலாம்.
நாட்டில் விஞ்ஞானிகள் அதிகமாகிவிட்டதன் விளைவு.
குடிகாரர்கள் கஞ்சா குடிக்கிகள் அதிகமானத்தின் விளைவு
மீன்பிடிக்க இது அங்கீகரிக்கப்படாத முறை ....... இழப்பீடு எதுவும் குடும்பத்துக்கு கொடுக்கக் கூடாது ........
மேலும் செய்திகள்
உறவினரிடம் ரூ.1.52 கோடி மோசடி செய்தவருக்கு சிறை
23-Apr-2025