வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த பணத்தில் பொருட்கள் வாங்கி, அமைத்து சாப்பிடுவது ....சாப்பிடுவதற்கு சமம். வெட்கம் கெட்டவர்கள்.
இவனுகங்ளை எல்லையில் பீரங்கி முனையில் கட்டி நிறுத்தணும் ........
கையூம் களவுமாக பிடிபட்டவுடன் , உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
பட்டையடித்து பக்திப்பழம் போல பூபதியை வைத்து பொது மக்களுக்கு விபூதியடித்து பணம் கறக்கும் தொழில் செய்த ரங்கசாமிக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது - மீதமுள்ள லஞ்சம் வாங்கும் புனிதர்கள் என்று சிக்குவார்கள்? இதெல்லாம் தீம்க்கா நிர்வாகத்திடம் உடன்பிறப்புகள் கேட்கவேண்டும்..
லஞ்சம் லட்சம், கோடிகளில் இருக்க வேண்டும் என்ற ஆளும் அரசின் கொள்ளைக்கு எதிராகச் செயல்படும் இவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.