வாசகர்கள் கருத்துகள் ( 33 )
வாகன சோதனை செய்யும் காவலர்கள் காமெரா அணிந்து மட்டுமே பணிசெய்யவேண்டும் என்றும் அது கட்டுபாடுஅறையில் லைவ் ஆக இருக்கவேண்டும் என்றுசட்டம் வேண்டும்
They will be transferred to Ayudha Padai with all benefits amicably ,suitably,comfortably....Ha Ha Ha....
சென்னை திருவான்மியூர் கடற்கரையிலிருந்து காவல்... என்பவரும்தான் அங்கிருக்கும் மக்களை அவர் நண்பருடன் சேர்ந்து செக்கிங் செய்கிறேனென்று உறுப்புக்களை தொடுவதும், மொபைலை பிடுங்குவதும், பக்கத்திலேயே சிறுநீர் கழிப்பதும், வண்டியில் கூட்டி அறைக்கு செல்வதும் நடக்கின்றது. அரசு வேலைக்கும் உயர்ந்த காக்கி உடைக்கும் அவலம் இந்த மாதிரி காவலர்கள். பணத்தை பிடுங்கவும் பாலியல் தொல்லைகள் கொடுக்கவே இதில் சேருகிறார்களோ பலரும்.
அடச்சீ
இவனுகளை பிடித்து..........
காவல்துறையில் இருப்பவர்களே குற்றத்தில் ஈடுபட்டால்..... டாஸ்மாக் போதையில் இருக்கும் மற்றவர்கள் ஏன் குற்றம் செய்ய மாட்டார்கள் ???.... குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயம் இல்லை... அதனால் தான் இப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.....
நீங்கள் அடிக்கடி கூறும் திராவிட இனம் இருக்குதே ...
பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்து வியாபாரம் செய்பவர்களுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. இதில் வெளிநாட்டில் இருந்து எப்படி தமிழகத்திற்கு நம்பி வருவார்கள்? இது ரொம்ப ரொம்ப அசிங்கம். உண்மையிலேயே நமது சட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் இந்த இருவருக்கும் இதுவரை யாருக்கும் கொடுக்காத மிக மிக கடுமையான தண்டனை கொடுப்பார்கள். ஆனால் நம்ம நாட்டுல குண்டு போட்டு பலரை பலியாக்கினவனுக்கே பெயில் கொடுக்கும் சட்டமும் நீதிமன்றமும் இருக்கும்பொழுது இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.
சட்டம் எல்லாருக்கும் பொது அல்ல. சட்டத்தை காக்க வேண்டியவர்கள் குற்றம் செய்தால், ஒரு சாமானியனுக்கு கொடுக்கும் தண்டனையைப் போல் பத்து மடங்கு கடும் தண்டனை கொடுத்தால் தான் இது போன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் குறையும். ஆனால், நடப்பது என்னவோ பணியிடமாற்றம் போன்ற சாதாரண தண்டனையே.
அவர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும், காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வரின் தோல்வி உறுதி