வாசகர்கள் கருத்துகள் ( 66 )
சமூக நீதி பேசும் இவர்கள், துனை முலமைச்சர் பதவியை தலித் இனத்திற்கு கொடுக்கலாமே?
பங்களாதேஷில் விடுதலை வீரர்களின் வாரிசுகளுக்கு சலுகை காட்டியதற்காக எதிர்ப்பு உருவாகி பதவி விலகினார் ஹசீனா. இங்கு மகனுக்கு முதன்மை பதவி அளிக்கப்படுகிறது ஒரு அப்பாவால், வாக்களித்த வாக்காளர்களின் ஆதரவால்.
பங்களாதேஷில் விடுதலை வீர்களின் வாரிசுகளுக்கு சலுகை காட்டியதற்காவே ஹசீனாவுக்கு எதிர்ப்பு வலுத்து பதவி விலகினார் . இங்கு ஒரு அப்பாவால் மகனுக்கே சலுகை காட்டப்பட்டு முதன்மை பதவி அளிக்கப்படுகிறது. பதவி ஏற்கும் நாளில் தன்மானத்தோடு முத்தம் கொடுத்து காலில் விழும் வயது முதிர்ந்தவர்களை காணலாம்.
ராஜகண்ணப்பனை வைச்சு சொல்ல வைச்சவங்க, ஏன் என்னுடைய மகன் உதயநிதி துணை முதல்வராகிறார் என்று அறிவித்திருக்க கூடாது? திராணி இல்லாதவர்கள்.
தன குடும்பம் தான் முதலில் என்று ஆட்சியிலும் சரி கட்சியிலும் எங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்று நடை போட்டு கொண்டிருக்கிறார்கள் என்றால்,அதை ஆதரிப்பவர்களை தூற்றுவது சரியாக தெரியவில்லை. இப்படி செய்யலாமென்றால் துர மகனுக்கோ பொன்முடி மகன் சிகாமணிக்கோ வீராசாமி மகனுக்கோ ஏன் வாய்ப்பு கொடுக்க கூடாது. என்னால் எதையும் செய்ய முடியும் ன்ற வீராப்பு தான் இது யாரும் கேட்க மு டியாது. தமிழ்நாடு இப்படி தரம் தாழ்ந்து விட்டதே ஒரு குடும்பத்துக்கு அடிமைப்பட்டு
அப்படியென்றால் ஆகஸ்டு பத்தொன்பது தமிழகத்துக்கு அஷ்டமத்து சனி பிடிக்கிறதா?
இந்த போலி பகுத்தறிவு கும்பல் ஏன் அஷ்டமியன்று ராகு காலத்தில் பதவியேற்க கூடாது ?
ஆகஸ்ட் 19 தமிழத்தின் துக்க தினம். வேறென்ன சொல்ல முடியும்.
துர்க்கா தினம் என்று கொள்ளுங்கள் ..அந்த அம்மா ஆனந்த கண்ணீர் வடித்து எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள்
பௌர்ணமிக்கு பிறகு வரும் நாட்கள் எல்லாம் தேய்பிறை நாட்கள் வர வர யெல்லாம் தேய்ந்து போய்விடும் அமாவாசைக்கு பிறகு வரும் நாட்கள் வளர்பிறை நாட்கள் ..அவர்கள் தான் நாத்திக வாதிகள் ஆயிற்றே இதிலில்லாம் நம்பிக்கை இல்லாதவர்கள் இளவரசருக்கு பட்டம் ஏற்க வேறு நல்ல நாட்களை பார்க்கவும்
ஏன் ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் பதவி ஏற்க தைரியம் இல்லையா? என்று கேட்பதைவிட இந்த தர்க்குறிக்கு எதற்கு துணை முதல்வர் பதவி என்றுதான் கேட்க வேண்டும்.
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
2 hour(s) ago | 21
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
5 hour(s) ago | 12
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
5 hour(s) ago | 22
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
8 hour(s) ago | 2