வாசகர்கள் கருத்துகள் ( 7 )
"மணமகள் கழுத்தில் தாலி கட்டப்போன தாய்". அது திராவிட மாடலுங்கோ.
மணமகனின் சகோதரி பொதுவாக மணப்பெண்ணுக்கு தாலி கட்ட உதவுவார்கள். அது பாசத்தின் வெளிப்பாடு. மாப்பிளை வேற பதட்டத்தில் இருப்பார். கை நடுங்கலாம்.
அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் போன்று அனைத்து அமைச்சர்களும் இனி புரோகிதர்களாகலாம் என்று சட்டம் இந்த திராவிட ஆட்சியில் வரப்போகுதாம் ஆதலால் இனி புரோகிதர்களுக்கு நாட்டில் பஞ்சமே இருக்காது
அதாவது திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இந்து திருமண முறையை எதிர்க்கின்றார்களாம் அந்த எதிர்ப்பை காண்பிக்க இப்படி செய்கின்றார்களாம்???ஏன் முஸ்லீம் திருமணம் கிறித்துவ திருமணம் செய்து காமியுங்கள் இதே மாதிரி. சே சே சே நாங்கள் மைனாரிட்டியை துன்புறுத்தமாட்டோம் என்று உளறுவார்கள்??மைனாரிட்டி என்றால் என்ன சதவிகிதம்??? 20% சதவிகிதம் மைனாரிட்டியா???அதற்குப்பதில் வராது.
செட்டப்பு
இனி திராவிட நாட்டில் அரசியல் வாதிகளே திருமண விழாக்களுக்கு சென்று அவர்களே தாலியை எடுத்து நல்ல வேளை அவர்கள் கட்டாமல், அந்த தாலியை மணமகனிடம் கொடுத்து கட்ட சொல்வார்கள். இதனால் இனி தனி புரோகிதர் வேண்டாம் அரசியல்வாதிகளே அமைச்சர்களே புரோகிதர்களாக ஆகிவிட்டார்கள்.
இதுல போயி என்ன கலகல சில ஜாதி பிரிவுகளில் வித்திய சமான நடைமுறை இப்பவும் உண்டு அந்த பழக்க தேஷ சாம,
மேலும் செய்திகள்
கோவிலில் 5 ஜோடிக்கு இலவச திருமணம்
22-Oct-2024