வாசகர்கள் கருத்துகள் ( 27 )
உச்சநீதிமன்றத்திடம் மீண்டும் குட்டுப் பட வேண்டுமென கவர்னருக்கு தலையெழுத்து இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்.. அதன் பிறகு மன்னிப்பு கேட்டு இதனை கெளரவமாக சொல்ல வேண்டுமானால் மீண்டும் ஒருமுறை வருத்தம் தெரிவிப்பார். சட்டசபையில் பல நெடுங்காலமாக பின்பற்றப்படும் மரபு என்று கூறினால் நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளும். இதையெல்லாம் பெரிதாக்கி ஒரு கவர்னர் பேசுவாரானால் அவரது மனநிலையை சந்தேகிக்க வேண்டியுள்ளது. நான் பலமுறை கூறி வருவது போல் இந்த கவர்னரும, தமிழக பிஜேபி கோமாளி தலைவர்களும் இருக்கும் வரையில் தற்போதைய ஆளுங்கட்சி அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி வாகை சூடிக் கொண்டே இருக்கும்...
தாராளமா சந்தேகிச்சுக்கோ அவர் மாநில கவர்னர் மற்றும் முன்நாள் IPS நீங்க இங்க கருத்து மட்டும் சொல்லும் நபர் .தி மு க வின் கடைசி ஆட்சி இது மறந்து விட வேண்டாம்
கவர்னர் கலந்து கொள்ளும் நிகழ்சியில் கடைப்பிடிக்க வேண்டிய நிலை இந்த திராவிட மாடல் அரசு கடைபிக்க வேண்டாமா கவர்னர் செய்தது சரியே
முன்னாள் IPS இந்தியாவில் எத்துணை பேர் இருக்கிறார்கள் .
தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடம் உள்ளது போல தேசிய கீதத்திலும் உள்ளது பிரச்சனை என்ன வென்றால் ஆரியம் திராவிடத்தை ஏற்காது அதுபோல திராவிடம் ஆரியத்தை ஏற்காது இது தான் முக்கிய காரணம் ஆனலும் கவர்னர் இதை தொடர்ந்து செய்வது அரசியில் அமபைப்பு சட்டத்தை மிதிக்கும் செயல் ஆகும்
விடியல் கட்சிகாரங்க கவர்னர் மற்றும் எதிர்கட்சியினரை வெளியே அனுப்பி விட்டு யாரு அந்த சார்ன்னு சபையிலே அவர்களுக்குள் விவாதிப்பார்களோ?.
எப்போதுமே தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும்...முடிவில்தான் தேசியகீதம் பாடப்படும்...தமிழகத்திற்குரிய முறைகளை முதலில் ஆளுநர் தெரிந்துகொள்ள வேண்டாமா?
அது தவறான முறை. தேசிய கீதத்துக்கே முதல் மரியாதை
தேசமே பெரிது. மாநிலம் அதற்கு அடங்கியது. முதல் மரியாதை தேசத்துக்குதான்.
கெவுனரே குழம்பிட்டாரு.
ARAI VEKKADU APPAVI MOOLAI ILLAMAL ULARUVADHU UNNAI PONDRA GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI 200 ROOVAA OOPIS MATTUME.GOVERNER MIGA PERIYA PADHAVIYIL MSDHYA ARASIL IRUNDHULLAR.
தமிழக அரசு ஏன் தொடர்ந்து தேசியகீதத்தை புறக்கணிக்கிறது...? தமிழகம், இந்தியாவின் ஒரு பாகம் இல்லையா...? முதலில் தேசியகீதத்தை பாடுங்கள், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாடுங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடினால் ஏன் தப்பு
பாஸ்.. மாநில அரசு நடத்தும் நிகழ்ச்சியில் கவர்னர் வரும் போதும் பின் நிகழ்ச்சி முடிந்து செல்லும் போதும் தேசிய கீதம் பாடி மரியாதை செலுத்த வேண்டும்.. மத்திய உள்துறை அமைச்சரகம் இது தொடர்பாக ஐந்து பக்கங்கள் கொண்ட ஒரு சிறிய அறிக்கை/கொள்கை வெளியிட்டு உள்ளது.. உள்துறை அமைச்சக இணையதளத்தில் இருந்து அதை பதிவிறக்கம் செஞ்சி படிச்சி பாருங்க ....
டாஸ்மாக் கொத்தடிமை கூமுட்டைங்களுக்கு தனி தமிழ்நாடு என்ற நெனைப்பு
தமிழக அரசு தொடர்ந்து தேசியகீதத்தை புறக்கணிக்கவில்லை. கவர்னர் காரில் இருந்து இறங்கி வந்ததும் police band தேசிய கீதம் தான் வாசித்தது. அப்புறம் தான் கவர்னர் சபைக்குள் போனார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாநில நிர்வாகத்தின் தலைவர் கவர்னர். அவரைக்கூட திருப்திப்படுத்த முடியாதவர்கள் எப்படி நல்லாட்சி கொடுக்க முடியும்?
அதிமுகவினரை கூண்டோடு சபாநாயகர் வெளியேற்றனர் என்றால் அதிமுகவினருக்கு சட்ட சபையில் கூண்டு ஒன்று அமைக்கப் பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது அது என்ன கூண்டு எப்படிப்பட்ட கூண்டு
கவர்னர் எதிர்க்கட்சிகள் இவர்கள் எல்லாம் இல்லாமல் இருந்தால் தான் ஜனநாயகப்படி சபை நடத்த முடியும் இதுதான் விடியல்