வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இன்றைய தமிழகத்தில் தீண்டாமையை கட்டிக்காத்து கொண்டு இருப்பது திராவிட இயக்கங்கள் சார்ந்த ஆட்கள் மட்டுமே ஆதிக்க சாதியின் பெயரால் இவர்கள் தான் சாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு உள்ளார்கள்இது நீதிமன்றங்களுக்கு நன்றாக தெரியும் திராவிட திருடர்களை கண்டிக்க நடவடிக்கைகள் எடுக்க விரும்பாமல் இப்படி பசப்புகிறார்கள்
வேடிக்கை பார்க்க முடியாது. உதார் உட முடியும்.
Mi lord, we are running a Vidiyal/ Dravidian Model Aatchi, so nothing to worry about.
அறிவாலயத்துல பிளாஸ்டிக் சேரு கொடுக்குறது நிக்க வெச்சி பேசுறது இதெல்லாம் சொல்லுதீகளா ஆபீசர்?
காலத்திற்கு ஏற்ப மாறாத வீணாய் போன சட்டங்கள் இருப்பதாலும் தண்டனை அறிவிக்க பல ஆண்டுகளாக ஆவதால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரணமாக மாறுகின்றார்கள்
தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் முதலில் அரசாங்கம் எதற்கெடுத்தாலும் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும். சாதி சான்றிதழ் கேட்கவில்லை என்றால் இட ஒதுக்கீடு இல்லாமல் போய் விடும். பிறகு அவரவர் திறமையில் முன்னேறி ஒரு கட்டத்தில் சாதி அடையாளம் மறைந்து விடும். இட ஒதுக்கீடு இருக்கும் வரை சாதி பாகுபாடு இருக்கும்
அப்படியே அந்த வேங்கைவயல் சம்பவத்துக்கும் ஒரு உத்தரவு போடலாமே இந்த திராவிட மாடல் அரசு இன்னும் கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறதே
ஒரே ஊரில் பல சாதி, மதத்தினர் வசிக்கின்றனர் தீண்டாமை இல்லை? கோவில் விழாவில் பிரச்சனை ஒரே சாதிக்கு உறவு முறை கோவில் உண்டு இந்த கோவில் வீடு போன்றது ஒன்றுக்கு மேற்பட்ட சாதியினர் சேர்ந்து விழா கொண்டாடுவது உண்டு இந்த வகை கோவில் பொது கிடையாது? அனைவரும் வழிபடலாம் இந்துக்கள் சிலர் கோவில் பக்கம் திரும்பியது இல்லை கௌரவம் பெற சில முரட்டு சமூகம் கோவிலை கைப்பற்றும்? அந்த கோவில் மீது நம்பிக்கை கொண்ட குடும்பம் பெரும் நிதியுதவி செய்யும் வரை பராமரிக்கும் தீண்டாமை கடை பிடிக்கும் காலம் அல்ல ஓட்டல், பஸ் போன்ற பொது இடங்களில் கலந்து விட்டோம் தீண்டாமை சட்டத்தை நீக்க முடியாதா? அவர்கள் மனநிலை மாறும்
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
12 hour(s) ago