வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சம்பள உயர்வு கோரி போராடுகிற போக்குவரத்துக்கழக ஊழியர்கள், இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? உங்களுக்கு எல்லாம் ஆயுள் முழுக்க அரசு பஸ்சில் ஓசிப்பயணம். ஆனால் படிக்கிற இந்த மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் டிரைவரை சஸ்பென்ட் செய்தது போதாது. டிஸ்மிஸ் செய்யவேண்டும். அவரது பணப்பயன்கள் அனைத்தையும் முடக்கிவைக்கவேண்டும்.
மாணவிகள் மட்டுமல்ல பெண்கள் என்றாலும் அவர்களுக்கு கட்டணம் கிடையாது என்பதால் தொன்நூறு சதவீத பேருந்து ஓட்டுனர்கள் இவ்வாறுதான் நடந்து கொள்கிறார்கள். இலவச பஸ் பயணம் பெண்களுக்கு ஒரு பத்து ரூபாயை மிச்சப்படுத்தலாம், ஆனால் பத்தாயிரம் ரூபாய்க்கு அவமானப் படுத்தப்படுகிறார்கள். நான் திருப்பூரில் பஸ்சுக்காக காத்திருந்தபொழுது என்னுடன் வடமாநில தொழிலாளி ஒருவரின் குடும்பமும் காத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு லிப்ஸ்டிக் பஸ் வந்தது. அவர்கள் அந்த பஸ்ஸில் ஏறவில்லை, நான் ஏன் என்று கேட்டபொழுது நாங்கள் தனியார் வண்டியில் பணம் கொடுத்து செல்லவே விரும்புகிறோம் என்று கூறினார். அவ்வாறு அவர் கூறும்பொழுது அவரது முகபாவனை அவர் நன்றாக அவமானப்பட்டிருப்பாரோ என்று எண்ணத் தோன்றியது. நம் டாஸ்மாக் தமிழனுக்குத் தான் சூடு சொரணை இல்லை, ப்ரியா குடுத்தா பினாயிலையும் குடிப்பார்கள். வடமாநிலத்தவர் கூலிவேலை செய்தாலும் தன்மானத்தை இழக்க விரும்பவில்லை என்பது புரிந்தது.
நடத்துனர் தற்காலிக பணியாளரா? எங்கே போனார்கள் உண்டியல் குலுக்கிகள்..வேலை இல்லாமல் பல இளைஞர்கள் இருக்கும் போது எப்படி தற்காலிக பணியாளர்கள் நியமனம் நடைபெறுகிறது..
திராவிடமாடல் ட்ரைவர் அப்படிதான் இருப்பாரு.. SANGAM இருக்கு.
அது ஏண் தற்காலிக நீக்கம் அவனை நிரந்தரமா நீக்குங்க
திமுகவினருக்கு ரொம்ப வேண்டப்பட்டவராக இருக்கலாம் அந்த ஓட்டுநர்.
முறையான சரியான நடவடிக்கை எடுத்த போக்குவரத்துத்துறைக்கு நன்றிகள் பல
மக்கள் நலன் கருதி எடுத்த நல்ல நடவடிக்கை! பாராட்டுக்கள்!
எத்தனை முறை Suspend பண்ணிணாலும் திருந்த மாட்டேங்கிறாங்க. அவங்க பிள்ளைகள் இருந்தால் இப்படி பண்ணியிருப்பார்களா?
அட அவங்க பிள்ளைகளாக இருந்தால் என்பதை விடுத்து, இதுவே ஒரு மாணவி என்பதற்கு பதில் மாணவனாக இருந்திருந்தால் இப்படி ஓடவிடுவார்களா என்று எண்ணிப்பாருங்கள்.