வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இந்த செய்தியை தினமலர் பேப்பர் படித்துத் தான் எனக்கே தெரியும் - பழனிச்சாமி. வெங்கையா நாயுடுவுக்கு இது தெரியுமான்னு தெரியாது.
இருநூறு ரூபா வாங்கிட்டு மூளை மழுங்கி போச்சு திகழ்
இருநூறு ரூபா வாங்கிட்டு மூளை மழுங்கி போச்சு பொய்இந்து...என்ன செய்ய
இப்பவே ஸ்டிக்கர் ஆரம்பமா? பாஜக தலைமை தனியாகத்தான் முடிவெடுக்கும். சிபாரிசு வேலை செய்யாது
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒரு நபர்
நல்ல தேர்வு... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... பிஜேபி யின் குறிக்கோள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
துணை ஜனாதிபதி தேர்வில் வேட்பாளரை சிபாரிசு செய்யும் அளவிற்கு எடப்பாடி பழனிச்சாமி மோடியுடன் நெருங்கி விட்டார். ஓ.பி.எஸ் இன்னும் மோடி அப்பாய்ண்மெண்டுக்காக மனு போட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்.
எடப்சை பி ஜே பி கூட்டணியில் இணைத்தது வேலில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டுக்கிட்ட கதைதான்.
எடப்பாடியாருக்குள்ள மக்கள் செல்வாக்கை உணர்வுபூரணமான வரவேற்பு அவரது தமிழக மக்கள் அவரது சுற்றுபயணநிகழ்ச்சிகளில் கண்ணுள்ளவர்களுக்கு தெரிகிறது. மத்தியிலிருக்கும் செல்வாக்கு துணை சனாதிபதி வேட்பாளர் தேர்வில் தெரிகிறது. இனி அதிமுகாவின் காலமே.
benefiary of EPS.
ஏதோ செய்யுங்க. ஆக மொத்தம் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரிதான்.
ஏன் இப்படி பச்ச பொய் பேசுரீங்க ? எடப்பாடிய ஒரு ஆள மதிக்கவே இல்ல, சும்மா அடிச்சு விடாதீங்க, அது ஒரு டம்மி பீசு
Well said. EPSs only hope is money. Now subsequent to BJP alliance, ADMK people feel happy that they can earn like earlier. Of course money distribution is another major reason.
See the massive crowds in dmk strongholds in tanjore and southern districts for EPS . Massive turnout of women and minority communities for EPS. In some districts the crowds are assembling like MGR sir. No front line media has shown this crowds for EPS. I feel there is a clear change of heart in tamil nadu and AIADMK alliance will sweep polls.
இந்த சாக்குல நீ திராவிட மாப்பிள்ளை ....