வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இவர் சந்தர்ப்ப வாதி
நல்லவேளை திருநீறை அழித்துவிட்டார். இல்லையென்றால் திருநீறுக்கும் அதை அணியும் உண்மையான ஆன்மீகவாதிகளுக்கும் அவமானமாயிருக்கும். தகுதியில்லாதர் அணியக்கூடாது என்று அவர் எடுத்த முடிவு வரவேற்கத் தக்கது.
தகுதியில்லா ஜந்துவிற்கு அதிக அளவில் முக்கியத்துவம்... பிளாஸ்டிக் சேருக்கே தகுதியில்லாதவர்...
சட்டமன்றத் தேர்தல் முடியும் வரையிலும் இந்த ஏமாற்று வேலை நடக்கும். நம்ம மக்களும் நல்லாவே ஏமாறுவாங்க.
கோயிலுக்குள்லேயே விடக்கூடாது .
கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு கோவிலில் என்ன வேலை, அப்படியே வந்தாலும் விபூதி பூசி விடும் ஆசாமிகளை தான் இதற்கு குற்றம் சொல்ல வேண்டும்
கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு விபூதி பூசி விடும் மடையர்களை தான் இதற்கு குற்றம் சொல்ல வேண்டும்
ஹிந்து கலாச்சாரம் பண்பாட்டுக்கு எதிரான தன ஆழமான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். பின் எதற்கு கோவிலுக்கு போக வேண்டும். எல்லாம் எல்லோரும் ஒரு நாள் சாம்பல்.
நாள் முழுக்க அறிவாலயம் வாசலில் நீலகலர் கோட்டு போட்டு வாட்ச்மன் வேலை பாக்க முடியுது இல்ல. அப்புறம் திருநீறு மட்டும் வைக்க முடியலையா? ஆமா திருப்பரங்குன்றம் கோவிலுக்கு அறிவாலயம் வாட்ச்மன் போனா அறிவாலயம் டூட்டி யாரு பார்ப்பா ?
உன்ன யார் கோயிலுக்கு போக சொன்ன.. பேசாம அறிவாலயமோ அல்லது பெரியார் திடலுக்கோ போக வேண்டியது தானே.. இவரு பெரிய ........