வாசகர்கள் கருத்துகள் ( 49 )
கடந்த சில நாட்களாக தமிழக திமுக எம்பிக்கள், எம் எல் ஏக்கள் பேச்சு மிகவும் அநாகரீகமாக இருக்கிறது. முதல்வர் ஏன் அவர்கள் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுப்பதில்லை? மக்கள் என்ன அவ்வளவு கேடுகெட்டவர்களா, அவர்களின் இழிவு பேச்சை தினம் தினம் கேட்பதற்கு?
கவலை வாணாம். முதல்வர் அந்தப் பக்கமா ஆடுனா, கெவுனர் இந்தப்பக்கம் ஆடுவாரு. உங்களுக்கு ரெண்டு பேராலும் நன்மை எதுவும் கிடையாது. தீமையும் கிடையாது.
பேய் என்று ஏதுமில்லை சாமி என்றும் எதுவுமில்லை அதிகாரப்பேய் சாதி பேய் மத பேய் இருக்கிறது அவற்றை அறிவாயுதம் தாங்கி அழிப்போம் . ஒன்றிய பேய் உருவாக்கிய அனைத்து சட்டங்களும் பிணம்தின்னும் சாத்திரங்கள்தான் வக்ப் திருத்த சட்டம் உட்பட.
நீரே மூர்க்கன்ஸ், அப்புறம் உமக்கு பேயும் பிசாசும் தான் நல்லவர்களாகத் தென்படுவார்கள்.
மதுவை விற்பனை செய்து ஆட்சி நடத்தும் ஸ்டாலின் அரசுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும்....கழிசடை நபர்களை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்த மக்களை நொந்து என்ன செய்வது....கேவலம் திராவிட மாடல் ஆட்சி
பேய்கள் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.
லாரி கிளீனர் டி.ஆர்.பாலுவுக்கு என்ன அறிவு இருந்ததோ, அம்பது வருஷமானாலும் அதே அறிவு அப்படியே இருக்குது எம்பி., டி.ஆர் பாலுவுக்கு. இப்போ பம்ப் செட் ஏ.வ.வேலுவுக்கு மந்திரியானதும் அறிவு கூடிடிச்சா. தற்குறி தற்குறிதான்.
கல்வியாளர்களுக்குத் தெரியவில்லை, நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திருப்பி மிரட்ட ஆரம்பியுங்கள். நாங்கள் மனது வைத்தால் தான் மந்திரி முந்திரி எல்லாம் என்று தெளிவாகச் சொல்லுங்கள். அப்புறம் பாருங்கள் உங்களை சிங்கப்பூர் டூர் அனுப்புவார்கள். அவ்வளவுதான் இவர்களின் உருட்டல் மிரட்டலெல்லாம், திருப்பி அடித்தால் தலைதெரிக்க ஓடும் இந்தக் கூட்டத்திற்கு பாடம் புகட்டுங்கள். நீங்கள் வீழ்வதும் வாழ்வதும் உங்கள் கையில். முதல்வர் ஆட்சியைக் கலைத்து கவர்னர் ஆட்சி வருகிறது என்பதிலிருந்தே கவர்னர்தான் பெரியவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கவர்னர் துணைவேந்தராக இன்னும் பல காலங்கள் இருப்பார், ஆனால் இந்த ஆட்சி இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு இருக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம்?
நீயா நானா என்ற யுத்தம் ஆரம்பம் ஆனால் முதல்வருக்கே அதிக அதிகாரம் பொறுப்பு உள்ளது
வேண்டும் என்றே கூட்டத்தை கூட்டி விட்டார்.
தகுதியற்ற கேவலமான ஆட்களை தேர்ந்தெடுத்தால், கல்வியாளர்களும் சான்றோர்களும் அவதி படவேண்டும்.
தகுதியற்றவர்களை அரசியலமைப்பு பதவிகளில் நியமித்தால் என்ன ஆகும் ?? இப்போ தமிழகத்தில் நடப்பது தான் நடக்கும்