வாசகர்கள் கருத்துகள் ( 34 )
ஒன்றரை லட்சம்
சினிமா பொறுக்கிகள் பின்னாடி போகாதீங்க
அவர் ஒன்றுமில்லை என்றால் எல்லா கட்சிகளும் அவரை கண்டு உள்ளூர ஏன் பயம். சிலர் தனி நபர் விமர்சனம் செய்வது கொடுமை,
தனித்தன்மை இருந்ததில்லையே, பிறகென்ன இழப்பதற்கு? அதே பழைய தலைவர்கள் படம், அதே பல்லவி தானே.
போலீஸ் பாதுகாப்பு யார் கொடுக்க வெண்டும்
ஒரு அசம்பாவிதம் நடந்து சோறு தண்ணீர் கொடுக்காம பரிதவிக்க விட்டு 41 பேர் இறந்தவுடன் ஓடினார் ஒரு தலைவர் தன்னை காத்து கொள்ள, ஒரு மாதம் வெளியே வரவில்லை ,
ஒரு விஷயத்துக்காக ஒரு சிறு கல்லூரி நகருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் கல்லூரியில் நடத்துவதற்காக சென்றேன் எல்லா அரசியவாதியையும் காட்டிலும் விஜய் க்கு தான் நல்ல பெயர் அங்கே
எந்த அடிப்படையில் சொல்றீங்க. அவர் நடத்துற பள்ளயில் ஒரு லட்சம் வாங்கறது உங்களுக்கு தெரியாதா?
மாணவர்கள் இளைஞர்கள் விஜய் பக்கம் உள்ளனர். ஜெய்க்க அது போதும். ஆனால் முதல்வராக அது மட்டுமே போதாது. கரூர் சம்பவத்திற்கு முன் வரை பீஜேபி எதிரி.. இப்போது திமுக மட்டுமே எதிரி. எப்படி? பிஜேபியின் கொள்கைப்படி சிறுபான்மையினரான விஜய் முதலவராக முடியாது. சென்ற தேர்தல் கமலஹாசனையே தூக்கி எறிந்தது. இந்த "லியோ" கமலைவிட சிறந்த "ஆக்டராக" இருந்தாலும் அரசியல் எனும் கடலில் மூழ்கிப்போவாரா? இல்லை "சுநாமி ""அலைகளை உருபாக்குபவரா? என பொருத்திருந்து பார்ப்போம். வெண்திரை அல்ல "வோட் பாக்ஸ்" விடை கூறும்.தாமதமாக வந்தாலும் விரைவாக வந்தாலும் நடிகர் சிவாஜி கணேசன் நிலை வந்துவிடக் கூடாதுஎம்ஜிஆர் போல நடிக்கும் போதே அரசியலிற்கு வர...... சில வழிமுறை அறநெறிகளைக் கையால வேண்டும். தாய்க்குல வோட்டாவது கிடைக்கும்.
அதிமுகவின் தற்போதய தலைவர்கள் தங்களின் தனித்தன்மையை இழந்து விட்டார்களா? என்பதுதான் அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் கேள்வியாக இருக்கிறது. மன்னாதி மன்னனும், சிங்கமும் மக்களில் ஒருவராக இருந்து கொண்டு, மக்களுக்காக அதிமுக என்ற ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கி அதை திறம்பட வழிநடத்தியவர்கள். தமிழ் நாடும், பெரும்பாலான தமிழ் நாட்டு மக்களும் மன்னாதி மன்னனையும், சிங்கத்தையும் நம்பி ஆர்பரித்தார்கள். அதேபோல், இந்திய தேசிய கட்சிகளின் முன்னாள் இன்னாள் முக்கிய தலைவர்களும் கூட, சிங்கத்தின் வீட்டில் வந்து சிங்கத்தை பார்த்து கூட்டணி பேசினார்கள், மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவை கேட்டு சென்றார்கள். அதிமுகவின் இந்த வரலாறும் தனித்தன்மையும், இந்தியாவின் பிற மாநில கட்சி தலைவர்களுக்கு கூட தெரியும். ஆனால், சிங்கத்தின் மறைவிற்கு பிறகு, அதிமுகவின் தற்போதய தலைவர்கள் டெல்லி சென்று, தேசிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து வருகிறார்கள். ஏன், எதற்காக, யாருக்காக அவர்கள் டெல்லி சென்று பார்க்கிறார்கள்? இது, அவர்களது ஆளுமை திறன் மற்றும் தனித்தன்மையைப் பற்றிய, ஒரு பெரிய கேள்வியாக இருக்கிறது. வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுக வீழ்ந்தால், மீண்டும் எழுவது கடினமான ஒன்றாக மாறிவிடும். எனவே, அதிமுகவின் தற்போதய தலைவர்கள், கட்சியின் மற்ற நிர்வாகிகளை அரவணைத்து, அவர்களுடன் இணைந்து, மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். மக்களின் மனநிலையை அறிந்து, அதற்கேற்ப செயற்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால், அதிமுகவிற்கு மக்கள் மீண்டும் மகுடம் சூட்டுவார்கள். அதை விட்டு, சமீபத்தில் அரசியலுக்கு கால்வைத்துள்ள விஜய் அவர்களின் தனித்தன்மையைப் பற்றி பேசுவதில் எந்த பொருளும் இல்லை. தற்போதுள்ள நிலவரப்படி, அதிமுகவின் இடத்தை விஜய் அவர்களின் கட்சி பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
Aiadmk is the largest political party in Tamilnadu even this minute. Media over hyping vijay will prove counter productive for dmk only
தற்போதுள்ள நிலவரப்படி, அதிமுகவின் இடத்தை விஜய் அவர்களின் கட்சி பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது ???? பெரும்பாலும் வீட்டில் இருந்தபடியே அரசியல் செய்பவரின் கட்சி எதிர்க்கட்சி ஆக வாய்ப்புள்ளதா ????
It seems there will be a post election alliance between ADMK and TVK and form a coalition government. Who will be the chief minister? Depends on who gets more seats. Probably, a chance to EPS.
லேடியா மோடியா என்று கேட்ட அன்றைய அ தி மு க தலைமை எங்கே தன் உள்கட்சி மோதலை சமாளிக்க முடியாமல் தில்லிக்கு ஜால்ரா அடிக்கும் இன்றைய அ தி மு க தலைமை எங்கே
Mgr and Jayalalitha also aligned with national parties. They are true national faith leaders.We require centre support to develop tamil Nadu. EPS has to face huge loans borrowed by dmk present government
அவ்ளோ பேசுகிற நீங்கள் காங்கிரஸ் இல்லாமல் தனியா நில்லுங்கள்