வாசகர்கள் கருத்துகள் ( 27 )
திகழ் ஓவியன் புரட்சி தலைவர் எம்ஜிஆர் 1953 ஆம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார் .அதன் வெற்றிக்கு 1962,67,71 தேர்தல்களில் உழைத்து திமுகவை பெரிய கட்சியாகினார் .19 வருட அனுபத்துடன் அதிமுகவை ஆரம்பித்து தமிழகத்தில் அதிகம் முறை ஆட்சி கண்ட காட்சியாக்கினார் .அவருடன் ஒப்பிட தமிழகத்தில் யாருமில்லை .அவர் நடிகர் என்பதை விட அரசியல் தலைவர், வள்ளல் , பொன்மனச்செம்மல் என்பதே பெரியது .
70 வருட ட்ராவிடின் ஆட்சியின் சாதனை, மக்களை இன்னும் சினிமா நடிகனின் கவர்ச்சின் மயக்கத்தில் வைத்திருப்பதுதான். நல்ல படிப்பறிவு , பகுத்தறிவு மக்களுக்கு கொடுத்திருந்தால் அவர்கள் இப்படி வெய்யலில் நின்று உயிரை விட்ருக்க மாட்டார்கள் .
விஜய் ரசிகர்கள் கட்டுப்பாடு அற்ற கூட்டம் இது தான் தலைவிதி, இதுவரை TRANSFORMER மீது ஏறிய வரலாறு இல்லை, நாம் தமிழகம் படிப்பறிவில் 53 % என்று பெருமை கொள்ளும்போது இந்த மாதிரி தற்குறி தலைவன் அவனை போல தொண்டன் அதை விட கேவலம் ஒருத்தன் மயக்கத்தில் இருக்கும்போது அவனுக்கு உதவாமல் செலிபிய எடுது கேடு கேட்ட ஜென்மம் வர்கள் தமிழ்நாட்டிற்க்கே கேடு
பார்ப்பதற்கு யாருமே வராத ஸ்டாலின் மற்றும் உதயநிதி தான் சிற்ந்தவர்கள் , அவர்கள் வரும் போது stampede ஏற்பட வாய்ப்பே இல்லை .
அமித் ஷா ஆணைப்படி இவரை சந்திக்கிறார்கள் இவர் தான் பில்கிஸ் பானு வழக்கில் அந்த 11 பேர் விடுவித்தவர் அனால் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மீண்டும் சிறையில் , அதே நிலை விஜய்க்கு வருமோ
ஊழல் செய் ஜமாய் .. பிறகு மாட்டி கொண்டால் கதறல்ஸ்.. ஹாஹாஹா
அங்கு போய் சினிமா நடிகன் வருகிறான் என்று காத்து இருந்த அப்பாவி அரசியல் தெரியாத மக்களை தான் குறை சொல்ல வேண்டும். அரசியல் என்பதே சின்ன மீனை போட்டு பெரிய மீனை எடுப்பது தான். மனத்திலோ, செயலிலோ நேர்மை ஆனவர்கள் அரசியலில் இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் மிக குறைவு.
கூட்ட நெரிசல் யாரும் எதிர்பாராத விபத்து. நெரிசல் ஏற்பட்டதற்கு கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் கவனக்குறைவு ஒரு முக்கிய காரணம். இதை தேவையில்லாமல் அரசியல் ஆக்குவது விஜயின் அரசியல் வாழ்க்கைக்குத் தான் பெரிய இடையூறாக அமையும்
எதிர்பாரா விபத்தா ..திட்டமிடப்பட்டதா என்பதை கண்டறியத்தான் உச்சநீதிமன்ற கண்கானிப்பில் சிபிஐ விசாரணையே...
அதேபோல, கூட்ட நெரிசலில் சிக்கியோர் சிலரை, முகம் தெரியாத சிலர் கழுத்தில் ஏறி நின்று மிதித்தது, விஜயை நோக்கி செருப்பு வீசியது, பொதுமக்களில் சிலரின் முதுகில் கத்தியால் கீறி குத்தியது, மக்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி நடத்தியது இது எல்லாமே செந்தில் பாலாஜியின் செயலாகத்தான் இருக்கும்.
யாரை யார் சந்தித்து இனி என்ன ஆகப்போகுது.
பாவம் உங்கள் நிலை
பஸ்ஸின் உட்புறம் விளக்கினை அணைத்து, எரிய விட்டு, மீண்டும் அணைத்து விளையாடியது சிறுபிள்ளைத்தனம்.... பஸ்ஸில் நடிகைகளை கூட்டிவந்து பஸ்ஸுக்குள்ளேயே கூத்தடித்தது என்னமாதிரியான வேலைத்தனம்? இதைப்பற்றியும் புகார் போயிருப்பதாக ஒரு செய்தி.. நடிகன் என்பவன் ஆளுவதற்கு அரசியலுக்கு லாயக்கற்றவன்.... பொது வெளிக்கான ஒழுக்கம் படியாத வரை.
நடிகனா இருந்தவர் தானே
ஆமாம் MGR ஜெயா எல்லாம் நடிகர்கள் தான்
உதயண்ணாவும் சூப்பர்ஸ்டார் நடிகர்தானே..மறந்துட்டீங்களே...
By the same token no dmk leader is fit for public life.
பல தலைவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் என்பதே கிடையாது. அதில் முதலிடம் எந்தக்கட்சி என்று எல்லோருக்கும் தெரியும்.
உப்பை திண்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும் தப்பு செய்தவன் தண்டனை கொள்ள வேண்டும் 41 பேரை கொல்ல காரணமாக இருந்த எங்கள் தலைவர் விஜய் பொறுப்பேற்பார்
itharku பின்னால் இருக்கும் ...
மேலும் செய்திகள்
ராகுல் - விஜயை சந்திக்க வைக்க முயற்சி
18-Oct-2025