வாசகர்கள் கருத்துகள் ( 20 )
நாட்டிலே தொழிலை முன்னேற்ற மத்திய அரசு கொண்டுவந்த திட்டத்தினை ஆதரிக்க மனமில்லை. படினெட்டு வயது வரம்பை முப்பத்தைந்து என்று உயர்த்துகிறது. ஆனால் கலப்பு திருமணத்தை மட்டும் பதினெட்டிலிருந்து உச்சவரம்பை கொக்சம் ஏமாந்தாம் பதிமூன்று என்று கூட குறைத்துவிடும். வக்கிரபுத்தி.
அறுபது வயதில் இளைஞரணி தலைவராக இருந்துவருக்கு 35 வயது சிறு வயது
தமிழக அரசு உதவாக்கரை அரசு -மத்திய அரசின் நல்ல திட்டங்களை செயற் படுத்தாமல் சாக்கு போக்கு
மத்திய அரசு ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்கும் திட்டத்தில் கீழ் தரமாக யோசிக்கும் திராவிட கட்சி.
Electrician , Fitter , welder , driver என்பதெல்லாம் எந்த குலத்தொழிலில் வரும்?? ...Boat Maker, Armourer, Hammer and Tool Kit Maker,Fishing Net Maker என்பதெல்லாம் இந்த திட்டத்தில் உள்ளது ....இதெல்லாம் எந்த குலத்தொழில் ??...மக்களை டாஸ்மாக் அடிமைகளாக வைத்து இருப்பதே இந்த விடியல் அரசின் நோக்கம் ...
அரசே கோடிக்கணக்கான பேருக்கு கைத்தொழில்களைக் கற்றுக் கொடுத்தால் நடவாத காரியம். பாரம்பரியமாக கற்று ஈடுபட்டால் குலத்தொழில் தவறு என்று பிரச்சாரம். எல்லோரையும் பட்டதாரிகளாக்கி வேலையின்மையால் அல்லாட???????? வைத்ததுதான் மிச்சம்.
நன்றாக படிக்கிறவன் படிக்கட்டும் ....படித்து பிறகு பிடித்த வேலைக்கு போகட்டும் ...படிக்க விருப்பம் இல்லாதவன் அவனுக்கு பிடித்த தொழில் கல்வி கற்று முன்னேறட்டும் ...இதில் பாரம்பரிய குலத்தொழில் என்பது எங்கே வருது ??.....வெளிநாடுகளில பள்ளியில் தொழில் கல்வி கிடையாதா ??....அங்கே எப்படி கோடிக்கணக்கான பேருக்கு தொழில் கல்வி கற்று தருகிறார்கள் ??...
99 விழுக்காடு பேர் விவசாயத்தை குடும்ப உறுப்பினர்களிடம் கற்றுக் கொண்டு பாரம்பரியத் தொழிலாகவே செய்கிறார்கள். வேறு படிப்பு படித்தவர்கள் விவசாயத்தின் பக்கம் வருவது அபூர்வம். குலத்தொழில் ஒழிப்பு என்ற பெயரில் இதற்கும் வேட்டு வைத்துவிட்டு சோற்றுக்கே அலையும் நிலைமையைக் கொண்டு வந்துவிடுவார்கள் திராவிஷர்கள்????. இதற்குத் தோதாக மன்மோகன் முன்பு நாட்டில் அதிக மக்கள் விவசாயத்திலேயே இருப்பதால் முன்னேற்ற இயலவில்லை என்று கூறினார்????. நல்ல பொருத்தமான கூட்டணி.
குலத்தொழில் என்றால் இப்பொது தமிழ் நாட்டில் யாருக்கு குலத்தொழில் என்ன என்று எவனுக்கு தெரியும்?? ..எல்லாம் டாஸ்மாக் மாறி பல காலமாகுது ....மத்திய அரசு நேர்மையாக உழைத்து பிழைக்க வழி செய்தால் அதுக்கும் சமூக நீதி மத சார்பின்மை கட்சி தடை போடும் ....
35 வயசுக்கு மேல் எவனாவது தொழில் கற்று தொழில் துவங்க முன் வருவானா?? இதெல்லாம் இங்குள்ளவன் இது போல் செயல்படுத்தாமல் அடிபட்டால்தான் இங்குள்ளவனுக்கு தெளிவு வரும் ... இந்த மாநில திட்டக்குழு என்பதும் மதம் மாற்றிகள் பிடியில்தான் .......பேசாமல் செயல்படுத்தாமல் விட்டு விட்டு போகட்டும் ...
என்னுங்கடா மறைந்த ராஜாஜி சொன்னப்ப திருட்டு திராவிடனுங்க எதிர்த்தாங்க. இப்ப என்ன ரோசம் பொத்துகிட்டு வருதோ ?? மத்திய அரசின் இந்த திட்டத்திலும் ஸ்டிக்கர் ஓட்ட பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் எழுவது நியாயாம் தானே ?
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
2 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
5 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
6 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1