வாசகர்கள் கருத்துகள் ( 55 )
கூட்டத்துக்கு வருவாங்க , நல்ல பார்த்தீங்கன்னா கழக தொண்டர்கள் கூட வருவாங்க , ஆனா தவேக வோட்டு போட மாட்டாங்க
இருக்கின்ற சூழ்நிலையில் பூங்காவில் பறக்கும் வண்டு கழகம் வேண்டாம் என்று ரீங்காரம் செய்தாலும் மக்கள் வரவேற்பார்கள். அந்தளவுக்கு வேதனை படுத்தி விட்டார்கள்.
ஏல கணோஜ், சூடான தோசை கல்லில் உட்கார்ந்து மாதிரி இருக்கா
வாசகர்கள் கருத்தை பார்க்கும்போது அறியாத பேய்களை விட அறிந்த பேய்கள் நல்லதென நினைக்கின்றார்கள் என்று தோன்றுகின்றது. ஆக மொத்தத்தில் நம்மை ஆள்பவர்கள் எல்லோரும் பேய்கள் என்பதை ஒத்துக் கொள்கின்றார்கள். அப்போ யார்தான் நமக்கு நல்லாட்சி கொடுக்கப்போகின்றார்கள்? என்னைப் பொறுத்தளவில் அண்ணாமலையத் தவிர வேறு யாராகவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் தமிழர்கள் பேய்களை நம்புகின்றார்கள்.
ஆடுற மாட்ட ஆடிகறக்கணும் பாடுற மாட்ட பாடி கறக்கணும்னு பெரியோர் சொற்படி, இந்த விசில் குஞ்சுகளுக்கு அண்ணாமலை போன்றோர் படித்து ஆராய்ந்து புள்ளிவிவரங்களோடு திமுக ஒரு திருட்டு கும்பல் அப்படிங்கற உண்மைய சொன்னா புரியாது, அதுவே இந்த ஜோசப் சொல்லும்போது நல்லாவே மண்டைக்குள்ள ஏறும். முதல்ல இந்த திருட்டு கும்பல் தமிழ்நாட்டுக்கு ஒரு நச்சுங்கற விஷயம் மக்களுக்கு புரியனும். அதுக்கப்புறம் வாடிகன் எப்படிப்பட்ட ஆளுங்கங்கறத பிற்பாடு பாத்துக்கலாம்.
பணியா எம் ஜி ஆர் என்றா?? ஷா என்றாலே கொஞ்சம் அலாதிதான் விஜய்க்கு
ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை விட்டு விட்டு... ஆட்சியை பிடித்து முதல்வரானால் தினமும் பல கோடி.
தற்குறி கூட்டம்
இந்த தற்குறிகளைப் பெற்ற பெற்றோரின் வாக்குகளால்தான் இன்று திமுக ஆட்சியில் இருக்கிறது.
திமுகவை பிடிக்காது. ஆனால் ஒன்றிய அரசு என்று மத்திய அரசை குறிப்பிடுவார். என்ன முரண்பாடு! இதுவரை திருப்பரங்குன்றம் பற்றி வாய் திறக்கவில்லை. இவருக்கும் இந்துக்களை கண்டால் இளப்பம் போலும்!
ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை விட்டு விட்டு மக்களுக்காக வந்திருக்கிறார்.... வருமான வரித்துறை கவனத்திற்கு.....