வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வோட்டுக்கு வாங்கும் ஆயிரம் ரூபாயில் ஆறடிக்கு குழி தோண்டி படுத்துக்கணும் , அவ்வளவு தான்.
மனசாட்சி அது எங்கே விற்குதுனு கேப்பான் டுமிழன் ...அப்டி இல்லாமையை கருமை வீரரை காமராஜரை ஒரு சின்ன பய்யன் கிட்ட தோற்கடிச்சிருப்பாங்க ...அந்த பாவம் தான் அவுங்க சந்ததியினரையும் சேர்த்து பலிஆகுது ....இதில் நானும் ஒருத்தன் ...
கோவில் உண்டியிலில் போட்டா ருத்திராட்ச பூனை திண்ணுட்டு போயிடும்
திருமங்கலம் பார்முலா அறிமுகமான ஆண்டே நான் கூறியது நினைவுக்கு வருகின்றது. தமிழகத்தில் இந்த பழக்கத்தை தொடங்கி வைத்துள்ளனர். எதிர்காலங்களில் சென்ற ஆண்டைவிட அவர்களே அதிகம் கொடுக்கவேண்டிவரும். அதோடு வாக்காளர்களும் யார் அதிகம் கொடுக்கின்றனர் என எதிர்பார்க்கம் மனநிலையும் வந்துவிடும். வரும் காலங்களில் போட்டியிடும் கட்சிகளுக்கு அதுவே வினையாக முடியும் என கூறினேன். இது இப்பொழுது கேன்சர் போல பரவி புரையோடிய நிலைக்கு வாக்காளர்களும் மற்றும் கட்சிகளும் வந்துவிட்டன.
நான் கட்சி சாராதவன் ..... ஒரே ஒரு கேள்வி ...... திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு முன்பு ஒட்டுக்குப் பணம் கொடுக்கும் வழக்கம் தமிழகத்தில் இல்லையா ????
குவாட்டர் பிரியாணி காசி கொடுக்கும் விடியல் சாருக்கு தான் ஜனங்க ஓட்டு போடும்
அவர்கள் கொடுக்கும் பணத்தை எதுக்கு உண்டியலில் போட வேண்டும் இப்போதுள்ள இளைஞர்கள் மிகவும் தெளிவானவர்கள் காசை வாங்கிக் கொண்டு நேர்மையானவர்களுக்குதான் தங்களின் வாக்கை செலுத்துவார்கள் அவர்களை லேசாக எடை போட்டு விட வேண்டாம்.யார் யார் நல்லவர்கள் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
போங்க சார், நீங்க வேற..தன்மான தமிழன் காசு வாங்கி விட்டான் என்றால் வோட்டு அவனுக்கு தான். ஏமாறுபவனாக இருக்கலாம், ஆனால் சொன்ன சொல் தவறமாட்டான். ஆகையால் தான் திராவிடர்கள் மிக எளிதில் வெற்றி பெற முடிகிறது.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
7 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago