மேலும் செய்திகள்
ராமேஸ்வரத்துக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்
3 minutes ago
ஸ்ரீ குமரனில் செயின் மேளா
4 minutes ago
கொலீஜியம் விவகாரம் தலைமை நீதிபதியை அணுக அறிவுரை
5 minutes ago
ராமேஸ்வரம் பனாரஸ் சிறப்பு ரயில் அறிவிப்பு
6 minutes ago
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நான்கு மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளில் வார்டு வரையறை செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் ஆகிய நான்கு மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த மாநகராட்சிகளுக்கு தலா, 48 வார்டுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இதேபோல, ஸ்ரீபெரும் புதுார், மாமல்லபுரம், திருவையாறு, போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை ஆகிய, 10 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த நகராட்சிகளுக்கு தலா 22 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
3 minutes ago
4 minutes ago
5 minutes ago
6 minutes ago