வாசகர்கள் கருத்துகள் ( 7 )
திராவிட மாடல் தன்னிகரில்லா தமிழக அரசு "தவப்புதல்வன் மற்றும் பேரன்" ஆட்சியில் "அப்பாவின்" வழிகாட்டுதல் படி, கண்ணசைவை அறிந்து அரசு நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிற இந்நிலையில், அரசியல் சாசனமும், நீதிமன்ற உத்தரவுகளும் சில சமயங்களில் மதிக்க படாமல் போகலாம். மாணவர்களை நாளைய தலைவர்களாக உருவாக்க வேண்டிய ஒரு இயக்குனரகம் முன்னுதாரணமாக செயல்படுகிறது. அவ்வளவு தான்.
திமுகவின் வழக்கறிஞர் கைப்புள்ள R.S பாரதி உனக்கு அந்த கட்டதுரையை திட்டுவதற்கு சரியான நேரம் வாய்த்திருக்கிறது உன் தானை தலைவன் கருணாநிதி சொன்னது போல் நீதிபதிகள் ஒன்றும் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்கள் என்று வீர முழக்கமிட்டு பேட்டி கொடுத்து உன் அமைப்புச் செயலாளர் பதவியை தக்க வைத்துக் கொள்...
அரசும் அதன் அதிகாரிகளும் ஆடும் ஆட்டம் அதிகரித்துக்கொண்டே போகிறது. சட்டத்தை மதிக்காத ஆட்சிக்கு காட்டாட்சி என்று பெயர்
இவரை பதவியை விட்டு நீக்க வேண்டும். இவர் திமுக அனுதாபியாக இருந்தால் எந்த நடவடிக்கையும் இருக்காது.
நாங்க அதுக்கு பயப்பட மாட்டோம். அரசு எங்களுக்கு பதவி உயர்வு தான் கொடுக்கும் .சட்டத்துக்கு எதிராக செயல் பட்டால் தான் இந்த அரசில் சலுகைகள் கிடைக்கும்
நீதிமன்றம் குறைந்த பட்சம் 6 மாதம் சிறை தண்டனை விதிக்க வேண்டும்
"நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுத்ததற்காக ஏன் தண்டிக்கக் கூடாது என்பது குறித்து, கல்லுாரி கல்வி இயக்குநர் விளக்கம் அளிக்க வேண்டும்" - நீதிமன்றமே சட்டத்தை அமல்படுத்தலாமா என்று கேட்பது பதிதாபம். வேலை செய்யத்தெரியவில்லை என்றால் டாஸ்மாக் வேலைக்கு போகலாம்.