வாசகர்கள் கருத்துகள் ( 36 )
நக்கல் நாயகன் நடிக்கிறாரு. நாங்க நம்பிட்டோம்.
நான் கோபாலபுரத்து விசுவாசி என்னை விட்டுவிடுங்கோ யானறியேன் பராபரமே என்றெல்லாம் சொல்லோவிட்டேனே இன்னுமா எனக்கு இந்த கொடுமைகள் .
திருடனுக்கு தேள் கொட்டியது போலவா!
அப்பாவுக்கு தெரியாம தனி ஆட்டையா இருக்குமோ?
உப்பு தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்
இவருக்கு உடம்பெல்லாம் வாயி வாயெல்லாம் கொழுப்பு
நாவில் குவிந்த கொழுப்பு. அகற்ற முடியாது
இவருக்கு ஒன்றும் தெரியாதாம். நாம் நம்பணுமாம். நீட் கையெழுத்து போல ஒன்னும் தெரியவில்லை போலும்
திராவிடம் ஒன்று தான் தெரியும். வேறு எது கேட்டாலும் தெரியாது என்று சொல்பவன் . மக்களை மண்டு ஆக்கியாச்சு
பழைய மாணவர் சங்கத்தலைவரை நெருங்குவதன் மூலம் தீம்க்காவை உடைக்க முடியும்?
உனக்கு எதுதான் தெரியும்? நாட்டைப் பற்றிக் கேட்டாலும் "தெரியாது" என்பதுதான் பதில்.