வாசகர்கள் கருத்துகள் ( 312 )
Weaaasst
நடுநிலை என்ன சொல்லுகிறீர்கள்?
இருக்கும் கட்சிகள் போதாதா? இவனை இயக்குவது ஒரு மிஷனரி என்று கூறுகிறார்கள். திடீரென்று முளைத்த இவனுக்கு பேச்சில் முதிர்ச்சியோ, உடல் மொழியோ, அரசியல் அறிவோ ,தலைவனுக்குரிய தகுதிகளோ தெளிவான கொள்கையோ செயல் திட்டமோ உண்டா?
எதுவும் தெரியாத ஒருவனை நம்பி எப்படி இவ்வளவு கூட்டம். மக்கள் இன்னும் முட்டாளாகத்தான் இருக்கிறார்கள் என்பது என் கருத்து. சினிமாவை வைத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் ஒரு தலைவன். அதை நம்பி விட்டில் பூச்சிகளாய் மக்கள் நான் எனது மக்களை நினைத்து வருந்த மட்டும்தான் முடியும் வேதனை
நீங்கள் உங்கள் கட்சிக்காரங்களே அந்த விமானதில் இலவசமா அழைத்து செல்விர்களா
விஜய் சாதாரண முறையில்தான் பேசி உள்ளார் .இதை விட கேவலமாக ஆளும் அரசியல் வாதிகள் பேசி இருக்கிறார்கள் .
. தமிழ்நாடெ கண்ணீ ரில் மிதக்குது. அடுத்த விடியல் உதையாமாகி விட்டது என்று. அன்னைக்கி சைக்கில் உத்தப்பா மகிழ்சாயாய் தான் இருந்தது.இப்போர் அதுவென பூதமாகி விட்டது எப்போ அது மூழுங்க போவு தோ தெரியலையயே? ஒரு உரையில் இரண்டு கத்தி அதாவது விடியல் இருக்க கூடாது. ஒன்று சூரியன் போல் அஸ்தனம் இன்னொன்று ஏசு பிரான் உயிர்த்தெழுவது போல் ஜோ என்ற சத்தத்துடன் எழுந்துடுச்சி.
அவரின் சினிமாவில் காட்டுவது போல் சென்னையை சேர்ந்த குளத்தூரில் அல்லது சேத்து பட்டில். சும்மா பாஞ்சி பாஞ்சி அடிப்பார் எதிரிகளை. சினிமா வில்லன்கள் போல் எதிரிகள் ஓடி ஒளிவார்கள். 200 ஊபீஸ் களுக்கு கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையயாக பெருகி ஓடும்.
பைத்தியகரனை சுத்தியும் பலபேர். முக்கால் வாசி பேர் ஸ்டாலினின் 200 உபீஸ்.
மோடிக்கு வர்ற கூட்டத்தைப் போல நாலு மடங்கு அதிகம். அதான் ஒரே எரிச்சல்