வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தம்பி, இன்னும் 200 ரூபாய் பேட்டா வரலை.
நல்லதொரு திராவிட அரசை பார்த்து மக்கள் கேட்கும் 2 பிரதான கேள்விகள்: 1 யார் அந்த சார்? 2 ஆய் போனது யார்? இதற்கு பதில் சொல்லாத வரையில், செல்லமான தோழர்கள், தனது பெட்டியின் அளவை உயர்த்த திட்டமிட்டது போன்று தெரிகிறது.
செஞ்ச்சட்டை தோழர்கள் பெட்டிக்கு அடி போடுகிறார்கள்.
‘இந்த எதிர்க்கட்சிகள் தொல்லை தாங்கவில்லை யாராவது சிலரைப் பிடித்துப் போட்டு கேஸை முடித்துத் தொலையுங்கப்பா. தேர்தல் போது ஆளாளுக்கு இதை வைத்தே கிழித்துத் தொங்கவிடுவாங்க’ என்று மேலிடத்து உத்தரவு வந்திருக்கும் கைக்கு கிடைத்தவர்களை மாட்டிவிட்டு அக்கடா என்று இருக்கப்பார்த்தால், இவர் வேறு சி பி ஐக்குப் போ என்று புது பூதத்தைக் கிளப்புகிறார் …..
குற்றவாளி யாருன்னு சோழி உருட்டி பார்த்து கண்டுபிடிக்க ரெண்டு வருசம் ஆயிப்போச்சாம்.
25 கோடி பத்தாது , எதிர்பார்ப்பு 100 கோடி , அறிகுறி , வேறு என்ன , கம்யூனிசம் செத்து வெகு வருடங்கள் ஆச்சு , சூரை புலிகள் எங்கே காணோம் . சுப்பராயன் , வெங்கடேசன் , பால பாரதி , ஹி ஹி
யார் யார் குற்றவாளியாக இருக்கலாம் , யார் யார் இருக்கக்கூடாது என்று கூட ஒரு கட்சி சொல்லமுடியுமா
போட்டோவுல இருக்கும் நபர் போட்டிருக்கும் தூண்டு காவி கலரில் உள்ளது அதனால் அவரை சங்கி என்று சொல்லி ஹாஸ்டேக் செய்து இரு நூறு ஓவா பெற்று கொள்ளுங்கள் ....
இப்பொழுது வேங்கைவயல் மக்கள் எந்த தண்ணீரை குடிக்கின்றனர்? அது எங்கிருந்து அவர்களுக்கு கிடைக்கிறது?
இன்னும் ஒரு வருடம் கழித்து கேட்பது தானே ஏன் இவ்வளவு அவசரம்