வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவர்கள் ஒழுக்க சீலர்கள் போல கவுன்சிலர்கள் மேல் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள் லஞ்சம் வாங்காமல் பணி செய்து அவர்களை கேள்வி கேட்கலாம்.
பொள்ளாச்சி நகராட்சி என்று ஒன்று இருக்கிறதாக தங்களது பத்திரிகை செய்தி மூலமாக தான் தெரிகிறது. எங்கு பார்த்தாலும் குப்பை , சாக்கடை நீர் குளங்கள் , குண்டு குழி சாலை ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஊராட்சியாக மாற்றி விடலாம். மத்திய அரசு நிதி மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரடி நிர்வாகம் கிடைக்கும்
60 வருடங்களாக திராவிஷ கட்சிகளை ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரிக்கும் அரசு ஊழியர்கள் இப்பொழுது குமறுவதில் அர்த்தம் இல்லை.. Hand in Gloves என்று கூறுவதை போலத்தானே திராவிஷங்களுடன் இனைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.. இந்த குமரல் உண்மை என்றால், குமறுவதை விட்டு, திராவிஷங்களுக்கு பணியாற்றாமல், திராவிஷன்களின் மிரட்டலுக்கு அஞ்சாமல் நேர்மையாக மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, நாட்டு நலனுக்காக மட்டும் பணியாற்றுங்கள்.. நேர்மையான மக்கள் துணை நிற்பார்கள் உங்களுடன்...
கூத்து கட்டுகிறவன் ஆட்சியில் கோமாளிகளுக்கு எல்லாம் கொண்டாட்டம்...விடியல் வந்து விட்டது என்று டாஸ்மாக் சரக்கடித்து குதூகலித்து கொண்டாடுங்க மக்கா..
பொள்ளாச்சி மட்டும் இல்லை, தமிழகத்தின் அநேக இடங்களில் இதேதான்.