வாசகர்கள் கருத்துகள் ( 22 )
ஜெயலலிதா போல ஒன்றரை லட்சம் பேரை டிஸ்மிஸ் செய்து பணிகள் வேலையில்லா இளைஞர்களுக்கு வழங்குவோம் என்றால் பயனுள்ளதாக இருக்கும்
முதலில் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு ஒழுங்காக வந்து பாடம் நடத்துங்கள். ஆளும் கட்சிக்கு துதிபாடியாக இருந்து உங்கள் வேலைகளை மட்டும் செய்து கொள்ளாதீர்கள்.
இந்த ஜாக்டோ/ஜியோ கொத்தடிமைகளால்தான் சென்ற முறை தமிழ்நாட்டிற்கு "விடியல்" கிடைத்தது இந்த முறையும் கண்டிப்பாக இன்னொரு "விடியலுக்கு" உதவுவார்கள்
இந்த ஜாக்டோ/ஜியோ கொத்தடிமைகளால்தான் சென்ற முறை தமிழ்நாட்டிற்கு "விடியல்" கிடைத்தது இந்த முறையும் கண்டிப்பாக இன்னொரு "விடியலுக்கு" உதவுவார்கள்
நாங்க கூட நீங்க நேர்மையா இலஞ்சம் வாங்காம கழகத்துக்கு துணை போகாம ஒழுங்கா வேலை பார்ப்பீங்கன்னு எதிர்பார்த்தோம், ஏமாந்தோம். இனி உங்களை எதிர்த்து போராட்டம் தான் பண்ணனும் போல இருக்கு.
உங்க துட்டெல்லாம் குடும்ப சொத்தாக்கி ஜீரணமாகி விட்டதால் இனி ஸ்டாலினிடம் உங்க பப்பு மிரட்டல் ஓன்றும் செய்ய இல்லாது.
ஒன்றும் நடக்கப்போவதில்லை.. கண் கெட்ட பின் ....
அரசு ஊழியர்களுக்கு பச்சை துரோகம் செய்தது முத்துவேல் கருணாநிதி தலைமையான தி மு க அரசு. மத்திய அரசு விகித்த விகிதாரத்தில் அக விலைப்படி வழங்காமல் ரூபாய் 10 மட்டும் இரண்டுதடவை வழங்கியது. இதனால் இன்று வரை கணிக்கிட்டு பார்த்தால் அரசு ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் இழப்பு. இதனை கேட்டு வாங் அரசு ஊழியர்கள் போராடவேண்டும். அண்ணா தி மு க எம் ஜி ஆர் தான் மத்திய அரசு விகித்த % படி அக விலை படி வழங்க ஆணையிட்டார். இன்றய அரசுக்கு முக்கிய வேலை மோடியின் புகழை குறைத்திட மத்திய அரசை பொருளற்று விமர்சிப்பது.
தனியார் மேலாண்மைக்கு கீழ் அரசு அலுவலகங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அரசு ஊழியர்களின் வேலை நேரம் கட்டாயம் 8 மணி நேரமாக்கப் படவேண்டும்.
ஜெ ஆட்சியில் கருணாநிதியால் அரசு ஊழியர்கள் போராட்டம் தூண்டப்பட்டது ....