வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இவனுக்கு தெரிந்தது ....
மத்திய உள்துறை சி பி ஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வாய்ப்பில்லை.. ஆகவே மக்கள் பட்டு திருந்துவார்கள்.. இன்னும் ஐம்பதாண்டுகள் கழித்து .....
அப்படியா? என்ன என்ன தெரியும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?
உங்களுக்கு தெரியும் இல்ல? அப்புறம் என்ன பயம்,,, ஓத்துகொள்ளுள்கள், மடியில் கணம் இல்லைன்னா. ..?
திருட்டு திமுகவினரை ஊரே அறியும்.
நீ சொல்லும் சிபிஐ காங்கிரஸ் ஓடது இந்த சிபிஐ பாஜக ஓடது உமக்கு தெரியாது மோடி தெரிய வைத்து விடுவார்.
அப்போ ஏன் சும்மா கூவுற. பயப்படாமல் வரட்டுமேயென்று சொல்ல வேண்டியது தானே.
கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்பதால் சிபிஐ வேண்டாம் என்பதற்கு எப்படியெல்லாம் கோமாளி வேடம் போட வேண்டியதா இருக்கு.
ஒரு ஊழல் பண்ணத்துக்கே 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் தோல்வியை டெல்லி மக்கள் கொடுத்து உள்ளார்கள், அனால் திராவிட மட்டைகள் பரம்பரையா ஊழலை தவிர வேறு எதுவும் செய்யாத விடியல் கும்பலுக்கு 40 ஐயும் வாரி கொடுத்து உள்ளார்கள் .
ஆமாம் நாங்க கோர்ட் வளாகத்திலேயே தீ வைத்து ஆதாரத்தை அழித்தவர்கள். எங்களால் சிபிஐ எப்படி சமாளிப்பதென்று தெரியும். ஊழல் செய்து மாட்டாமல் இருப்பது எப்படி என்று திமுக நன்றாக கற்றுக்கொடும்.
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 14
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
11 hour(s) ago | 3