வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வெறும் எதிர் கமெண்ட்ஸ் மட்டும் போடுவதோடு நில்லாமல், தமிழர்களை, தமிழகத்தை உண்மையிலேயே தீய சக்திகளிடமிருந்து, கொள்ளை கூட்டங்களிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், ஜால பொய் வார்த்தைகளை நம்பாமல், உதாசீனப்படுத்தி தங்கள் எதிர் உணர்வுகளை வரும் தேர்தலில் வெளிப்படுத்துங்கள்.
மொழியை வளர்க்கவே திமுக தீப்பொறி வெற்றி கொண்டான்,நன்னிலம் நடராஜன், வண்ணை ஸ்டெல்லா, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் போன்ற பாச பேச்சாளர்களை ஊக்குவித்தது. இவர்களை மிஞ்சி பேசிய ஒரே நபர் கலைஞர்.
எங்க வாரிசுகளை காப்பத்துங்க உலகம் பூரா பரந்து விரிந்திரிக்கிற எங்க ஊழல் சொத்துக்களை காப்பாத்துங்க
தெலுங்கு மொழியை காக்க வேண்டும் .இதுதான் திராவிட மாடல் .
ஈமு கோழிக்கு மரியாதை .
எந்த ஆதிக்கத்தையும் வெல்லும் ஆற்றல் மொழிக்கும் கலைக்கும் உண்டு. அப்புறம் என்னத்துக்கு நாங்கதான் தமிழ்காவலர்கள் என்று செக்யூரிட்டி வேலை.
கட்டப்பாவிற்கு தகுந்த விருது. எந்த மொழியில் நடித்தாலும் துட்டு துட்டு மா. அப்பொழுது தமிழ் பேக் பண்ணப்படும்
தமிழை ஒழுங்காக பேச எழுத தெரிய வேண்டும். தமிழால் சொத்து குவித்தது
திராவிட மாடலே அந்நியப்பெயர் தான். தமிழ் என்று சொல்லி பிழைப்பை நடத்தும் jenmankal.
தமிழக அரசியலில் தலை முதல் கால் வரை முக்காலுக்கு மூன்று தெலுங்கு வந்தேறிகள் தானே, இவர்கள் ஒரிஜினல் தமிழர்களை வந்தேறிகள் என்கிறார்கள். காலம் செய்யும் கொடுமை. ஆனால் காலம் மாறும். உண்மையான தமிழ்/தமிழர் துரோகிகள்இனம் கண்டுகொள்ளப்படுவார்கள் .
முதலில் உங்கள் வீட்டு பிள்ளைகளை தமிழ் படிக்கச் சொல்லுங்க. அரசு பள்ளிகளில் சேர்த்து விடுங்கள். அப்புறம் வந்து இந்த வசனம் எல்லாம் பேசலாம். எத்தனை காலம்தான் ஏமாற்றி வருவீர்கள்.. சத்யராஜ் அவர் பிள்ளைகளை எங்கே படிக்க வைத்தார். சொல்ல முடியுமா. ஊருக்கு உபதேசம் செய்வதை விடுங்கள்