வாசகர்கள் கருத்துகள் ( 20 )
யார் ஒன்று பட்டு நிக்கல
கேட்டால் தெளிவாக விளக்குவார்.
கல்வியின்மை, வறுமையில் வாடும் பல சமுதாயங்கள் பிற்பட்ட பட்டியலில் இருக்கும் போது MBC என தனிப்பட்டியலை உருவாக்கி அதில் உடனடியாக தனது சமூகத்தை சேர்த்ததுத்தான் கட்டுவின் சுயநலம். இப்போது அவர்கள் மட்டும் எண்ணிக்கைக்கு மீறிய மூத்த அமைச்சர், MP பதவிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்படி தெளிவா சொன்னா மட்டும் விளங்கிடுமா
எம்புட்டு தெளிவா விளக்கினாலும் புரியப்போறதில்ல .......
கணக்கெடுக்கும் அலுவலர்கள் தமது சாதிக்கு சாதகமாக கணக்கில் தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு அதிகம். இவற்றைத் தவிர்க்க ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் முறையை உருவாக்க அதிக காலம் பிடிக்கும். இதற்கு முன்பு எடுக்கப்பட்ட சென்சஸ் முடிவுகள் முழுமையாக வெளியாக மூன்றாண்டுகள் வரை ஆனது. இப்போது ஓராண்டுக்குள் வெளியாகப் போவதை ஸ்டாலின் ஏற்கவில்லையா?
படிக்கவே தெரியவில்லை. அண்ணாமலை போல் ஒரு சப்ஜெக்ட்டை பற்றி விரிவாக பேசத் தெரியவில்லை. விளக்கவும் முடியவில்லை. துண்டு சீட்டை பார்த்து படிப்பது, படிப்பதை பிழையாக சொல்வது போன்ற பழக்கம் உடையவருக்கு என்ன விளக்கம் கொடுக்க முடியும் ??? அதுவும் சரியான விளக்கம் வேண்டுமாம் !!!!
சாதி வாரி கணக்கெடுப்பு சாதிவாரி இடஒதுக்கீட்டை அமல் படுத்தவே. சாதி வேறுபாட்டை ஏற்காத மதங்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே சாதிக்கணக்கெடுப்பு ஹிந்துக்களுக்கு மட்டும் எடுக்கலாம்.
ஒரு மாநிலத்தில் பிரதிநிதிகள் கூடினாலும் குறைந்தாலும் என்ன பாதிப்பு ஏற்படும். ?பாராளுமன்றத்தில் எந்த மாநிலமும் தனியாக மெஜாரிட்டி பெற முடியாது. மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், மாநில பரப்பளவு என்று ஏதாவது ஒரு அடிப்படை விதிகள் வகுத்து தான் தொகுதி மறு சீரமைப்பு செய்ய முடியும். தமிழக சட்ட பேரவை மற்றும் கொலிஜியம் போல் இஷ்டம் போல் தொகுதி மறு சீரமைப்பு செய்ய முடியாது?
ஜனநாயகத்துக்கு விரோதமாக சிந்திப்பதில் இவர்களைப்போல கைதேர்ந்தவர்கள் வேறு ஒருவரும் இல்லை.