உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைது செய்யும் சூழல் வந்தால் விஜயை கைது செய்வோம்: சொல்கிறார் துரைமுருகன்

கைது செய்யும் சூழல் வந்தால் விஜயை கைது செய்வோம்: சொல்கிறார் துரைமுருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கரூர் சம்பவத்தில் விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.வேலூர், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: எவ்வளவு மழை வந்தாலும் தாங்க கூடிய அளவிற்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின். நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்தின்போது இருந்த சூழல் வேறு; கரூரில் 41 பேர் பலியானது சாதாரணம் அல்ல. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.நிருபர்: விஜய் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், கட்சியினரை ஏதும் தொடக் கூடாது என்று சொல்லி இருக்கிறாரே?துரை முருகன் பதில்: விஜய் ஒரு தலைவர், அவர் தக்கப்படி கட்சியினர் இடம் என்ன பேச வேண்டுமோ அதனை பேசுகிறார். தவெக தலைவர் விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம். தேவையில்லாத சூழலில் பண்ண மாட்டோம். அனாவசியமாக நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Rajasekar Jayaraman
அக் 05, 2025 08:44

நீங்களெல்லாம் கைது செய்யப்படுகிறதற்கு முன்பு மற்றவர்களை கைது செய்து இன்பம் கொள்ளுங்கள்.


RAAJ68
அக் 04, 2025 23:12

கனிம வளத்தில் பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்து ராஜபோக வாழ்க்கை நடந்து கொண்டு வருகிறது .நீங்கள் எல்லாம் ஜெயிலில் இருக்க வேண்டியவர்கள் இப்படி அறிக்கை விடுவதற்கு வாய் கூசவில்லையா .


Modisha
அக் 04, 2025 22:32

வயசாயிடுச்சில்லே , போய் ஓரமா உட்காருங்க .


Nagarajan S
அக் 04, 2025 20:08

அக்டோபர் 2ஆம் தேதி ஆர் எஸ் எஸ் குழுவினர் விஜயதசமி மற்றும் ஆர் எஸ் எஸ் 100 ஆண்டு விழா ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும், அவர்களை போகவிடாமல் போலீஸ் அவர்களை ஏன் கைது செய்தது?


Anbuselvan
அக் 04, 2025 20:06

நீங்க கைது செய்ய மாட்டீங்க. விஜய் அவர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்டத்திலேயே இருக்காமல் சென்னை கிளம்பி வந்தது அவரது ஆளுமை பண்பில் குறை இருக்குமே தவிர, நீதிமன்றம் அரசை கேட்கும் கேள்விகளை பார்த்தால் அரசு இயந்திரங்களை சிலர் தவறாக பயன் படுத்தி இருக்கலாம் என தோன்றுவதனால் தான். இப்போது நீங்க கைது செய்தால் அது விஜய் அவர்களுக்கு சாதகமாகதான் அமையும். ஆகையால் நீங்கள் நீதிமன்றம் உத்தரவு இல்லாமல் கைது செய்ய மாட்டீர்கள்.


V Venkatachalam
அக் 04, 2025 19:57

ஜெயலலிதா அம்மா இந்த துச்சாதனனை கைது செய்யாமல் விட்டு விட்டதன் விளைவை நாம் இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறோம். தெய்வம் நின்று கொல்லும்.


SIVA
அக் 04, 2025 19:22

அதாவது பிஜேபி உடன் கூட்டணி வைத்தால் கைது செய்யும் சூழல் வரலாம் இது தான் அந்த சூழல் , ஜோசப் விஜய் பிஜேபி உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் வாடிகனில் இருந்து அனுமதி வேண்டும் , அங்கு அனுமதி கொடுக்க 1% தான் வாய்ப்பு உள்ளது , அந்த நம்பிக்கை தான் தீயமூகவின் ஒரு பலம் ,....


Vasan
அக் 04, 2025 18:53

Why sitting next to Chief Minister in Government functions, and you are pushed to end of the row after Inbhanidhi?


joe
அக் 04, 2025 18:42

திடீர் திடீர் என்று தாங்கள் காணாமல் போவதன் ரகசியம் என்ன ? சம்பாதித்தது போதும். health ஐ கவனியுங்கள் .வயதாகிவிட்டதல்லவா .


vee srikanth
அக் 04, 2025 18:10

ஐய்யயோ கைது செய்றாங்களே அப்படின்னு சத்தம் கேட்குது


புதிய வீடியோ