வாசகர்கள் கருத்துகள் ( 4 )
சிறப்பு மிக சிறப்பாக இருக்கிறது.
மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கும் அரசின் முடிவை பற்றி விவாதம் செய்வது தவறு. அதே நேரம், அத்தகைய விடுமுறையை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துதல் அல்லது வாட்ஸ்அப் மூலம் உரிய வீட்டு பாடம் Homework அளித்தல் போன்றவை செய்ய வலியுறுத்த வேண்டும். இது குறிப்பாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். அரையாண்டு தேர்வு நெருங்குவது அனைவரும் அறிந்ததே....
இந்த மாதிரி செய்திகளில் பெண் குழந்தைகளின் ஃபோட்டோ வை தவிர்க்கவும்....
சென்னியில் எந்த பகுதியில் கண மழை பெய்து வருகிறது என கூறினால் நலமாக irrukkum.