வாசகர்கள் கருத்துகள் ( 19 )
உள்ளாட்சி அமைப்புகள் என்பதே ஒரு தேவை இல்லாத ஆணி.அரசியல் அநாகரிகங்கள் மக்கள் பணத்தை கபளீகரம் செய்யவே இருக்கின்றன, அவைகள் விரட்டப்படவேண்டும்.
சூப்பர் ட்ராமா, என்ன அவர்டா கொடுக்குறாங்க
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு தானே கொண்டாட்டம்
டேய் ...எப்புட்ரா ?
எல்லாம் உன் அம்மாவின் கைங்கர்யம்தான் ??? உனக்கு ரெண்டு அப்பா போலிருக்கு ஒன்னு தியமுக இன்னொன்னு கான் கிராஸ். பெயரே புருஷ ஒத்தமனா ???
கருத்தை கருத்தால எதிர்கொள்ள திராணி இல்லாதவன்னு நல்லாவே தெரியுது .. மொதல்ல அம்பேத்க்கரை பற்றியும் அவர் பாரத்தை பற்றி என்ன சொல்லி இருக்காருன்னு படிச்சிட்டு வா ....
விழிப்புணர்வு தேவை ..
பொது சேவை செய்யவா சண்டை பொடாங்க. எல்லாம் பங்கு பிரிப்பதில் தான் இந்த கட்சி கயவர்களின் கூடாரம். இவர்களை இந்த தேர்தலோடு விரட்டி விடுவோம்
கடவுளே என்று சொல்ல வேண்டும்
உள்ளாட்சி அமைப்புக்களே தேவையில்லை .... கலைத்துவிடுங்கள் ..... உள்ளாட்சி மன்றங்களை பள்ளிகளாகவும், மருத்துவமனைகளாகவும் ஆகிவிடுங்கள் .... மக்களின் வரிப்பணம் மிச்சம் ...
when mgr was in power for ten years, no local body elections took place.
Why do you bring MGR here?
ஐயோ நெஞ்சு வலிக்குதே நெஞ்சு வலிக்குதே என்று எப்படி அய்யா இருதய அட்டாக் வந்த ஆசாமி கத்த முடியும் இதய அட்டாக் வலி வந்தவர்கள் பேசவே முடியாது அதுவும் கத்தவே முடியாது கீழே அப்படியே சாய்வார்கள் இந்த பப்புக்கு காங்கிரசு ஆளு நெஞ்சு வலிக்குதே என்றே கத்திக்கொன்டே சொல்லமுடியுமா இதல்லாம் பாபுவின் நாடகம் இவ்வளவு மட்டமாக நடுப்பு காங்கிரசுக்கு ஏனெனிப்படி
இந்த காட்சி நன்கு பழக்கப்பட்ட ஒன்றுதான்.
ஜனநாயகம் விவாதம் தளைத்தோங்குகிறது . உடல் ஆரோக்கியம் இல்லை என்பது உலகத்தரம் வாய்ந்த ஒன்றுதான்