வாசகர்கள் கருத்துகள் ( 18 )
என்ன தான் நீங்க இஃப்தார் நோன்பு வைத்து கஞ்சி குடித்தாலும், அவர்கள் உங்களுக்கு வாக்களிக்கப்போவதில்லை. அவர்கள் பிரும்பான்மை ஆகும் வரை தான் உங்களையும், தற்போது அவர்களுக்கு துணை போகும் மற்ற கட்சிகளையும் சுற்றி வருவார்கள். பேரும்பான்மை ஆகிவிட்டால் உங்களை எல்லாம் அழிக்க துணிந்து விடுவார்கள். இது சத்தியம். எனவே ஹிந்துக்களை எப்படி காப்பாற்றுவது, ஹிந்துக்களை எப்படி ஒன்று சேர்ப்பது, எப்படி ஒன்றாக ஹிந்து விரோதிகளுக்கு வாக்களிக்க புரிய வைப்பது என்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். இவர்களிடத்தில் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்.
பாபர் மசூதி இடித்து ராமர் கோயில் கட்ட வில்லை , இப்போ ஒளரங்கசீப் மயானம் பற்றி PESAVIILAI
பாபர் மசூதி ராமர் கோவிலை இடித்து கட்டியதுதான் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு விட்டது. அவ்வுரங்கசீப் எம் மக்களுக்கு செய்த கொடூரத்தை எங்களால் எந்த நிலையிலும் மன்னிக்கமுடியாது. மதம் மாறிய நீ அவ்வுரங்கசீப்பை கொண்டாட வேண்டும் என்றால் இந்தமண்ணில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
பாஜக மட்டும் என்ன செஞ்சுச்சாம்... கலவரம் பண்றதத் தவிர வேற ஒன்னுமே பண்ணதில்லையே...
எதற்கெடுத்தாலும் முஸ்லிம்களை குறை கூறிவரும் பா.ஜ., நோன்பு கஞ்சி குடிக்கும்போது மட்டும் உயர்த்தி பேசுவார்கள். இதுவே பா.ஜ.வின் இரட்டை வேடம். இஸ்லாமியர்களுக்கு திமுக என்ன செய்தது என்பதை அவர்களின் வீட்டுக்கு சென்று கேளப்பா...பயன் அடைந்தவர்கள் கூறுவார்கள். அவர்களின் இட ஒதுக்கீட்டையே ரத்து செய்யும்படி கூறுகிற நீங்க, எப்படி நண்பனாக இருப்பீங்க?
அமலாக்க துறை என்றால் என்ன என்று தமிழக மக்களுக்கு ஆறிமுகம் செய்து வய்த்த திணகறன் ஒரு பக்கம், தன்னை வளர்த்த கட்சியை சுயநளம் கொன்டு சிதய்க்கின்ற பண்ணீரு இன்னொரு பக்கம் அன்னாமளை பாவம் ஐபிஎஸ் அதிகாரியாகவே இருந்திருந்தால் கொஞ்சமாவது மதிப்பு மரியாதை எல்லாம் தொடர்ந்து இருக்கும். இந்துக்களை ஒருங்கிணைப்பு செய்ய தவறிய மோதி இன்று மட்ர கட்சியினரை நம்பி ஆட்சி செய்ய வேண்டிய நிலை .இப்படி ஓட் வங்கி அரசியலுக்கு சிருபாண்மயினரை பிடித்தொங்குவதால் பெரும்பாண்மயினரின் ஓட்கள் விழாது..
முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க
பிரியன் அவர்களே...நான் மதவெற்றி என்று எங்கேயும் கூறவில்லையே... மதப்பற்று என்றுதான் பதிவிட்டுள்ளேன்...உண்மையாகவே, எனக்கு மதப்பற்றை விட தேசப்பற்று பன்மடங்கு அதிகமாக உள்ளது... உண்மையான இந்துமக்கள் 90% பேரும் இதே வகைதான்..புரிந்து கொள்ளுங்கள்... ஆனால் சிறுபான்மையரில் உங்களைப் போல் 10% பேர் மட்டுமே, தேசப்பற்று மிக்கவர்கள்...
என்ன செய்ததா. நாங்கள் அரண் என்று எதனை தடவை சொன்னார்கள். தவறாமல் அவர்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து. போராட்டம் என்றால் உடனே அனுமதி. இறுதி அஞ்சலி திருப்பரங்குன்றத்தில் வெளியும் உள்ளும் என்னமாய் ஆதரவு. கோவை வெடிகுண்டு விஷயத்தில் எவ்வளவு பயங்கர சமாளிப்பு. தீபாவளி கிறிஸ்துமஸுக்கு விருந்து இல்லை தவறாமல் நோன்பு திறப்பு உண்டு. வக்ப் விவகாரங்களில் சிலிர்க்கும் மௌனம்.
அய்யா, ஒன்று நல்லா புரிந்து கொள்ளுங்கள்...நீங்க என்ன உருண்டாலும், சிறுபான்மை ஓட்டு ஒன்று கூட கிடைக்காது...காரணம் அவர்கள் தேசப்பற்று உடையவர்கள் அல்ல...மாறாக மதப்பற்று உடையவர்கள்...இந்து ஆதரவு கட்சிகளை அடிப்படையிலேயே வெறுப்பவர்கள்...எனவே நேரத்தை வீணாக்காமல், இந்துக்களை ஒருங்கிணைத்து, திராவிட மாடலை சீக்கிரம் வீழ்த்துங்கள்... உங்களுக்கு புண்ணியமாப் போகும்...
உண்மையிலும் உண்மை அடிப்படைவாதி முஸ்லிம்கள் கிருஷ்துவர்களுக்கு தேசத்தை விட அவர்கள் மதமே முக்கியம்.....வட மாநிலங்களில் உள்ள முஸ்லீம்கள் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தேசியத்தை ஏற்று வருகிறார்கள்.... தென்மாநிலங்களில் தமிழகம் கேரளாவில் தேசியத்தை ஏற்று வந்தால் அனைவருக்கும் நல்லது....!!!
நாஞ்சிலாரே மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். உங்களைப் போன்றோர் மதவெற்றி இல்லாமலா இப்படிப்பட்ட பதிவை போடுகிறீர்கள்? சிறுபான்மையினருக்கு பெரும்பான்மையினருக்கும் இருப்பது மதவெற்றி அல்ல. மதப்பற்று. வெகுசிலர்தான் மதவெற்றி பிடித்து அலைகிறார்கள். சிறுபான்மையினர் எவரையும் மதவெற்றியர் என்று சொல்வதில்லை ..
நாஞ்சில் சார் நீங்கள் சொண்ணதில் ஒரு உண்மையும் உண்டு...மதத்தில் தீவிர நம்பிக்கையும் உறுதியும் உள்ளவர்கள்.ஹிந்து மதத்தை சேர்ந்த பெரும்பாலானோரிடம் ஏன் இறை நம்பிக்கை ஏனோதானோ என்று இருக்கு???முஸ்லிம் வெறுப்புணர்வை ஒதுக்கி வைத்து விட்டு சிந்தியுங்கள்.
டோக்கன் தினகரன் ஊழல் ஓபீ எஸ் உடன் கஞ்சி குடித்து அண்ணாமலை ஊழலை ஒழிச்சிருவாரூன்னு நம்பனும்.
200 உபிக்கெல்லாம் தவறில்லாமல் தமிழ் எழுத சொல்லித்தர வேண்டும் ..டாஸ்மாக் மயக்கத்தில் கருத்து போடக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும் ..நோகடிக்கிறாங்க