வாசகர்கள் கருத்துகள் ( 12 )
சாராயக்கடைகளில் மாமூல் அமோகமாக நடந்து கொண்டு இருக்கிறது.
நம்முடைய நீதி துறையின் அவலங்களை என்ன சொல்வது.. குழந்தைக்கு கூட தெரியும் இவர் திருடன் என்று ஆனால் நம்ம நீதிபதிகள்??
தளபதி யின் முதன்மைத் தளபதி செந்தில் பாலாஜி தான். தேர்தல் வீயூகம் அமைப்பதிலும், தொண்டர்களை பணிகளில் முடுக்கி விடுவதிலும் பிஸ்தா.
பாதாம், பிஸ்தா , முந்திரிகொட்டை ,,வைகுண்டம்
கேடிவாலுக்கு நிபந்தனை விதிக்க துணிந்த உச்ச நீதிமன்றம் இவருக்கு மட்டும் ஏன் சலுகை கொடுத்தது? குறைந்தபட்சம் அமைச்சர்பதவி கொடுக்கக்கூடாது என்று சொல்ல அதிகாரம் இல்லையா இல்லை ..இல்லையா
அப்பாடா ..ஆபத்பாந்தவன் வந்துவிட்டார் . நான் கூட கொஞ்சம் ஷாக்காயிட்டேன் .. எங்கடா போன மழைக்கு ஆனா மாதிரி இனி கோவையில் நடக்க கூடாதுன்னு பேச நம்ம அதிக அனுபவமுள்ள பொறுப்பு அமைச்சரே கோதாவுல இறக்கிட்ட்டாரேன்னு ... அதற்க்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என காட்டுகிறார்களா. ? பீதியும் ஒருத்தர் நம்பிட்டு இருக்கார் .. அவர்தான் நம்ம முதியவர் மற்றும் இளையவர் ..
இது தான் நாட்டுக்கு முக்கியமான செய்தியா அயோக்கியர்களின் போட்டா தயவு செய்து போட வேண்டாம், திருட்டு கூட்டம் தலைவனிடம் என்ன பேசும்
உண்மையான தொண்டன் செந்தில் பாலாஜி.
உள்ளடி வேலைகளால் வாக்கு குறைந்தது என்று சொல்வதைப்போல வேறு காமடி இருக்க முடியாது. சிறுபான்மையினர் கூட திமுகவுக்கு ஓட்டுப்போட தயாரில்லை.
என்ன பாடம், நான் இல்லாத பொழுது வசூலான தொகை எவ்வளவு இன்னும் யார் யார் பாக்கி வைத்துள்ளார்கள் அடுத்து எப்படி எல்லாம் கொள்ளை அடிக்க வேண்டும் யார் யாரிடம் கொள்ளை அடிக்க வேண்டும் எவ்வாறு கொள்ளையடிக்க வேண்டும் இது தான் பாடம்
தலைவருக்கு நெஞ்சு வலி எல்லாம் போய்விட்டது மக்கள் பணி செய்ய ஆரம்பித்து விட்டார்