வாசகர்கள் கருத்துகள் ( 24 )
நீங்கள் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் பாஜகவில் இணைந்தால், அவர்கள் அனைவருமே உத்தமர்கள் ஆகி விடுவார்களே? அதையும் சொல்லி விடுங்களேன் திரு.அண்ணாமலை அவர்களே. . உங்களின் அதாவது பாஜகவின் அரசியல் அநாகரிகம் உலகறிந்த உண்மை
மஹாராஷ்ட்ரா, பீஹாரில் சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் இதே கூத்து நடந்ததை ஏனோ மறந்துவிடுகிறோம். செயல் ஒன்றே ...ஒருவர் செய்தால் உதவி...மற்றவர் செய்தால் இழிசெயல்...
பொதுமக்கள் வரிப்பணத்தை புடுங்கி திமுக தனது கட்சிக்கு ஓட்டுக்களாக மாற்றச் செய்யும் இந்த கேடுகெட்ட திட்டம் உடனடியாக நிறுத்த வழக்கு தொடுக்க வேண்டும் இவர்களின் கட்சி ஆட்சிக்கு வர மக்களை வரிகள் போட்டு கொடுமை படுத்தும் திமுக ஆட்சிக்கு வரவே கூடாது.
பொங்கலுக்கு 10000 கொடுத்தால்தான் நான் திமுகவுக்கு ஓட்டுபோடுவேன்.. இல்லாங்காட்டி சீமானுக்கு போடுவேன். அல்லாங்காட்டி எவனாவது ஒரு பரதேசிக்கு போடுவேன். அதேபோல எல்லாரும் 10000 கொடுத்தாமட்டும் திமுகவுக்கு போடுங்க..
எதிர் (எதிரி) கட்சியாக இருந்த பொது சட்டை யை கிழித்து கொண்டு 5000 குடுக்க வேண்டும் என உதார் விட்டார். இப்போ 5 ஆண்டுகள் ஆகியும் பணவீக்கம் எங்கோ சென்றாலும் 3000 தானம்
தமிழக மக்கள் உண்மையாகவே புத்திசாலிகள் என்றால், முதல்வர் கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொண்டு, வரும் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து பாஜகவை ஆட்சியில் அமர்த்தவேண்டும். முதல்வர் கொடுப்பது அவர் சொந்தக்காசோ அல்லது கட்சியின் பணமோ இல்லை. அது மக்களின் வரிப்பணம்.
பாஜகவிற்கு வோட்டெல்லாம் போடா முடியாது?? வேணும்னா நல்ல வேட்டு வைப்போம் என்கிறார்கள் தமிழக சிங்க பெண்கள்.
சுள்ளான் சொம்பு...தமிழ்.நாடு பெண்கள் திமுக மந்திரிகளை விரட்டி அடிக்கும் வீடியோக்கள் அதிகம்
அண்ணாமலை அவர்களே, தமிழ் நாட்டின் வாக்காளர்கள் சோரம் போனவர்கள். கடந்த 62 ஆண்டுகளாக மாறி மாறி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரே குட்டையில் மன்னிக்க சாக்கடையில் ஊறிய மட்டைகள் வாக்களித்து தமிழ்நாட்டை நாசம் செய்ய துணிந்தவர்கள். தமிழ் மொழியை ஒருவழி செய்தவர்கள். ல, ள, ழ வழக்கொழிந்து போயின. தமிழை இன்பத்தேன் என்றவரை ஏசி, தமிழ் காட்டுமிராண்டிகள் மொழி என்றவனுக்கு சிலை செய்த கூட்டம் இங்கிருக்கிறது. என்ன நியாயத்தை நீங்கள் இந்த மாக்களிடமிருந்து பிழை இல்லை உண்மை எதிர் பார்க்கிறீர்கள்? சாராயம், பிரியாணி, சேலை, வேட்டி...இதுதான் இவர்களின் தன்மானத்தின் விலை வாக்கு இலவசம்...தன்மானமே விலைக்கு போனபின் வாக்கு என்ன? ராஜராஜன் கோவில் கட்டினான் கடல் கடந்து தமிழின பெருமையை நாட்டினான்...என்ன செய்தன இந்த ஈனப்பிறவிகள் தமிழினம் இவர்களை தலைமேல் வைத்து ஆடுகிறார்கள் இலவச பிரியாணி, சாராயம், வேட்டி, சேலை ...கொடுத்தால் தன்மானம் விலைக்கு வாக்கு இலவசம்...ச்சீ
அண்ணாமலை அவர்களே .... போருக்கு வர்றவங்கதான் அஸ்திரம், அம்பு யூஸ் பண்ணுவாங்க ..... நீங்க அட்டைக் கத்தி வீரரைச் சொல்றீங்களே .....
அண்ணாமலை சார், கோவை மெட்ரோ பிரச்சினையைப் பற்றி நேரடியாக பேசுங்கள். என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து, அதை உங்கள் அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்லி தீர்வு காணுங்கள். மக்களுக்கு இது மிகவும் முக்கியமானது. சிறிய நகரங்களுக்குக் கூட மெட்ரோ வசதி கொண்டு வந்து, அவை அனைத்தும் சர்வதேச தரத்திற்கு சென்றுவிட்டன. அரசியல் பேசுபவர்கள் எப்போதும் மற்றவர்களைப் பற்றி விமர்சிப்பதற்குப் பதிலாக, நீங்கள் நகர வளர்ச்சிக்காக என்ன செய்ய முடியும் என்பதைச் சொல்லுங்கள்.
சென்னை மெட்ரோவுக்குச் செல்லும் சாலைகளை குண்டும் குழியுமாக வைத்துக் கொண்டு கோவைக்கு சொகுசு கேட்குதா? ரோடு போடவே காசில்லையாம்.
திராவிடம் என்பது மாயை. விழித்தெழும் வரை திமுக நம்மை ஏமாற்றும்.