உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றத்துக்கு ஏற்ற தண்டனை நிர்ணயம் எப்போது?: சிறப்பு விவாதம்

குற்றத்துக்கு ஏற்ற தண்டனை நிர்ணயம் எப்போது?: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

குற்றத்துக்கு ஏற்ற தண்டனை நிர்ணயிக்குமா மத்திய அரசு? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=6ptyAKNzwPE


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சந்திரசேகர்
மே 22, 2024 14:16

முதலில் ஜாமீன் மற்றும் வாய்தா கொடுப்பதை நிர்ணயம் செய்ய வேண்டும். ஒரு வழக்கு குறிப்பிட்ட காலத்தில் முடிக்க கால நிர்ணயம் செய்ய வேண்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை